Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 18.1

Advertisement

அடியேய் யாழி எல்லாரும் நீனு கலக்டருக்கு படிச்சு கலக்டர் ஆகி கத்தையா அருவா இல்லாம அறுக்கமாதிரி நினைச்சிகிட்டு இருக்காங்க. எல்லாருக்கும் ஏமாத்தத்தை கொடுக்கப்போறியா?
எலேய் துடியா விடியகாலைல எழும்பி படிச்சா மனப்பாடம் ஆகுங்கிறது ஓகே. ஆனா யாழிக்கு அது நடுராத்திரி. பாரு துடியா நீனு குடுத்த புஸ்தகத்துல தலைவச்சு படுத்துத் தூங்குனா அதுல இருக்கற எழுத்தெல்லாம் என்ற யாழியோட மண்டைக்குள்ளாற (எந்திரன் சிட்டி மாதிரி) நுழைஞ்சிரும். அதைக்கூட டிரை பண்ண வுட் மாட்டேங்குறியேடா துடி(தடி)யா. யாழியோட மனநிலை.???????????????View attachment 4371
Ultimate and appropriate meme..... Thank you....
 
Top