Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 20.3&4

Advertisement

சிட்டி க்கு கோபம் வருது மாதிரி யாழிக்கு யோசிக்க வருது... ?

எப்டியோ விஷயம் புரிஞ்சா சரி... ?
 
சிட்டி க்கு கோபம் வருது மாதிரி யாழிக்கு யோசிக்க வருது... ?

எப்டியோ விஷயம் புரிஞ்சா சரி... ?
நன்றிகள் மா....
 
புகுந்த வீட்டு சொந்தங்களும், நண்பர்களும் கூட யாழினியை தாங்குறத பார்த்தால், அதி அவளைப் பற்றி வெளிப்படையா சொல்லி அனைவரையும் mental la prepare பண்ணிருப்பான் போல….

அவளுடைய யூட்யூப் கனவை அவள் வாயாலேயே சொல்லணும்னு தான் படி படின்னு torture பண்ணறானோ????
 
புகுந்த வீட்டு சொந்தங்களும், நண்பர்களும் கூட யாழினியை தாங்குறத பார்த்தால், அதி அவளைப் பற்றி வெளிப்படையா சொல்லி அனைவரையும் mental la prepare பண்ணிருப்பான் போல….

அவளுடைய யூட்யூப் கனவை அவள் வாயாலேயே சொல்லணும்னு தான் படி படின்னு torture பண்ணறானோ????
முழுதாக இல்லை அவள் தேர்விற்கு படிக்கிறாள் என்பதையும் அவளையும் ஆராதனா போலவே பாவிக்க வேண்டும் என்று மட்டுமே ... மீ பி ....
 
Top