Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 20.3&4

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
Hai friends...

Here is the next part do read and share ur thoughts ☺


 
சுகமதி நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகாதீங்க கண்டிப்பா உங்க பொண்ணு புரிஞ்சிப்பா, இந்த அளவுக்கு இன்னைக்கு நீங்க கஷ்டப்படுறதுக்கு பதில் யாழிக்கு சின்ன சின்ன விஷயங்களை அவளுக்கு உணர்த்தி வளர்த்து இருக்கலாம் நீங்க பேச, பேச ஒரு நாளில் தெளிய கூடியவளும் இல்லை யாழி ??????????.

அதி இப்படி தான் இரக்கமே வேண்டாம் அவளே அவள் மண் கோட்டையை உடைச்சிட்டு வரட்டும்,சத்தியமா யாழிக்கு நீ மட்டுமே ரொம்ப பொருத்தமானவன் ?????????.

யாழி கொஞ்சம் பொறுத்துக்கோ நீ நிதர்சனம் புரிந்து வாழக்கையை வாழ்ந்தால் மட்டுமே அது அணையா விளக்காக சுடர்விட்டு எரியும், அந்த மாற்றம் விரைவில் வர வைத்துவிடுவான் உன் நாயகன், காத்திருப்பும் தனி சுகம் தான் யாழி ☺☺☺☺☺☺☺.
 
Last edited:
Top