Hai friends...
Here is the next part do read and share ur thoughts ☺
Here is the next part do read and share ur thoughts ☺
ராகம் – 20.3 - Tamil Novels at TamilNovelWriters
‘அண்ணா… ண்ணா…’ என்று கதவை தட்டி உள்ளே வந்த ஆராதனா யாழியிடம் ‘அண்ணி அண்ணா எங்க..??’ என்றிட, ‘வரேன் ஆரு’ என்றவாறே உடை மாற்றும் அறையில் இருந்து சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டவாறு வெளியில் வந்தான் அதிர்துடியன். “அண்ணா நான் போட்ட கால்குலேஷன் படி முடிக்க முடியலை ப்ராபப்லி இன்னும் டூ டேஸ்ல...
tamilnovelwriters.com
ராகம் – 20.4 - Tamil Novels at TamilNovelWriters
“ஒன்னு தெரிஞ்சிக்கோ யாழி எங்கயும் என் மரியாதை குறையாம, என்னை யார்கிட்டயும் விட்டு கொடுக்காம என்னோட தப்பை மத்தவங்க எதிர்ல வெளிச்சம் போட்டு காட்டாம தனியா கூப்பிட்டு சுட்டி காட்டுறது அவரோட காதல்.., அதை குறையாம எனக்கு கொடுக்குறார் நானும் அதை உணர்ந்துட்டு இருக்கேன் இதை எல்லாம் யாருக்கும் நிருபிக்க...
tamilnovelwriters.com