Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 4

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
Hello friends...

Here comes the next update read and share ur views ??
 
அதி அதிரடி சூப்பர்.. ? அவர் தான்டா உன் மாமனாரு பார்த்து பேசு .. ?
சின்ன கவனக்குறைவை தப்பை கூட மன்னிக்காத சீரியஸ் அதி.. எல்லா விஷயத்தையும் விளையாட்டா ஜாலியா எடுத்துக்கிற யாழி.. யார் யார்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கப் போறாங்களோ.. ?
மரகதம்மா நினைச்ச மாதிரி தானா எல்லாம் நடக்குது.. ?
 
யாழி அப்பா துடியன் கிட்ட தான் வேலை செய்றாரு ???அச்சோ என்னமா நம் ஹீரோ கொதிக்குறார் பரவாயில்ல, பரவாயில்ல தவறு நடக்க போய் தானே அவருக்கு கோவம் வருது மகேஸ்வரனும் புரிஞ்சிக்கிட்டாரு.

அம்மா மரகதம் பழம் யாழி தான் ஆனால் நீங்களே சொல்லுங்க உங்க பையன் துடியன் பாலா?? சுடுதண்ணிமா அவரு அதனால பழம் நழுவி பாய்லர்ல விழுந்தது தான் கரெக்ட்??????‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️.

விஷ்னு உன்னோட அறிவையும், யாழியோட அறிவையும் மியூசியத்தில் தான் கொண்டு வைக்கணும் உங்க அம்மா பேச்சை கேட்கவே கூடாதுனு இருக்கீங்க போல ??????.


விறுவிறுப்பான பதிவு ?????.
 
தரகர் வந்ததால் பெண் பற்றிய தகவல் ஈசியாகிடுச்சு.
இந்த பிள்ளைகள் என்ன இப்படி இருக்காங்க.
யாழி அப்பா அதியிடம்வேலை பார்பவரா. சூப்பரா இருக்கு :love: :love: :love:
 
Top