அன்பு நட்பூக்களுக்கு,
கதையை படிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 30
கதையை படிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 30
ஒரு பக்கம் பாவமா தான் இருக்கு ஆதியை பாக்க. இன்னொரு பக்கம் இவங்க வாழ்றதைபாத்து கண்மணி பேசறதை பார்த்து அவன் கோவப்படறதும் நியாயம் தானே..அவனே பிடிவாதம் காரன். அவன்ட்ட இருந்து எல்லாமே போய்ட்டா அவன் என்ன பண்ணுவான். ஒருவேளை கண்மணி மன்னிச்சா அது காலம் கடந்த மன்னிப்பு தான்.ஆதிபதி மூன்று வருஷமா ஒழுங்கா தான் இருந்திருக்க
இப்போ ஏன் புத்தி இப்படி போகுது
![]()
![]()
![]()
![]()
நிஜமாவே ஆதி கொஞ்சம் மாறி தான் இருந்திருக்கான்![]()
![]()
கண்மணி கொஞ்சம் அவனை புரிஞ்சிக்க முயற்சி செஞ்சிருக்கலாமோ
![]()