MBA la idhulaam solli tharalaiView attachment 262
மாமா குடும்பம் அளவுக்கு நிதானம்
வேண்டாம் ராசாத்தி கொஞ்சமே கொஞ்சம் நிதானம் இருக்கலாம்....
கோயில் பூஜை அப்போ வேலையா இருந்த சீர் கொடுத்ததும் தெரியவில்லை கொடுக்குறதும் தெரியலை..
கண்டிப்பா தெரியும் 45நாள்ல திரும்ப பூஜை வருது அதுக்கு திரும்ப அம்மா வரணும்னு..
மறியாதையையே கொடுக்க வச்சிருக்கு சீர் கொடுக்காததை சொல்லியிருந்தா
சிறப்பா செஞ்சிருப்பான்ல..
வீட்டுக்கே அத்தைய வரவச்சிருப்பான்ல..