ஏண்டா தமிழ்செல்வன் கூமுட்டை
அங்கே பெற்ற மகன் சாப்பிடலையேன்னு ஒரு அம்மா புலம்புவது உன்னோட
செவிட்டு காதிலே விழலையோ?
உன்னோட அருமை எருமை நொண்ணன் பூஜை பண்ணி என்ன கிழிக்கப் போறான்?
அச்சோ ராஜன் மனசுல இவ்வளவு அழுத்தி வச்சிருந்தானோ கோபத்துல எல்லாம் கொட்டிட்டானே
தமிழ்செல்வன் ஐயா உங்க மருமகள சொல்ல போய்
காலம் போன கடைசில உங்களுக்கு டைவர்ஸ் ஆகிடும் போல இருக்கே
சுவாமி நாதன் ஊருக்கே பஞ்சாயத்து சொல்லற உங்களால உங்க குடும்ப பஞ்சாயத்த தீர்க்க முடியலையே
நாச்சி எப்பவும் போல நாலு வார்த்தை நச்சுனு