Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 24 2

Advertisement

யப்பா இந்த சுவாமிநாதன் மனசுல இவ்வளவு விஷமா?
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி ராஜராஜன் நல்லா நச்சுன்னு கேட்டான்
அப்பனும் பெரியப்பனும் எங்கேயாவது போய் தூக்குப் போட்டு சாவுங்கடா
 
அடப்பாவி சுவாமிநாதன்
மத்தவங்களையெல்லாம் பூஜைக்கு கூப்பிட்ட உன் நாற வாய்க்கு அதுக்கு காரணகர்த்தா அங்கையைக் கூப்பிட முடியலையா, நாசமாய் போனவனே?
 
ரெண்டு வீட்டிலும் சாப்பாடு வேஸ்ட்டா போச்சி :rolleyes:
இங்க ராஜனோட வாழ்க்கை ஊசலாடிக்கிட்டு இருக்கு..
சோறு வேஸ்ட் ஆனதுதான் ரொம்ப முக்கியம் :unsure:
 
ஏண்டா தமிழ்செல்வன் கூமுட்டை
அங்கே பெற்ற மகன் சாப்பிடலையேன்னு ஒரு அம்மா புலம்புவது உன்னோட
செவிட்டு காதிலே விழலையோ?
உன்னோட அருமை எருமை நொண்ணன் பூஜை பண்ணி என்ன கிழிக்கப் போறான்?
இவர் அண்ணன் மேல வச்சிருக்கிற பக்திக்கு அளவே இல்ல பானுமா
 
Top