தில்லைக்கு கன்னத்தில் விழுந்த அறை அவங்க புருஷனுக்கும் அவனோட நொண்ணனுக்கும் விழுந்திருக்கணும்
இரண்டு பேரும் தப்பிச்சுட்டாங்க
இரண்டு பேரும் தப்பிச்சுட்டாங்க
அதை எப்பவோ ராஜராஜன் செஞ்சிருப்பான்RRNA unga appaavukku innum konjam kudu kanum . Pesama neeyum unga ammavum thaniya poidunga
ஹா ஹா ஹாதமிழ் செல்வன்....
நானும் ரவுடி தான் கெட்டப் செட்டாகலை...
கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து மிக்சர் சாப்டுங்க
View attachment 273
இங்க ராஜனோட வாழ்க்கை ஊசலாடிக்கிட்டு இருக்கு..ரெண்டு வீட்டிலும் சாப்பாடு வேஸ்ட்டா போச்சி
இவர் அண்ணன் மேல வச்சிருக்கிற பக்திக்கு அளவே இல்ல பானுமாஏண்டா தமிழ்செல்வன் கூமுட்டை
அங்கே பெற்ற மகன் சாப்பிடலையேன்னு ஒரு அம்மா புலம்புவது உன்னோட
செவிட்டு காதிலே விழலையோ?
உன்னோட அருமை எருமை நொண்ணன் பூஜை பண்ணி என்ன கிழிக்கப் போறான்?