மான்சி கோபம்... அவங்க மனசு புரிது... ஆனா தப்பு அவங்க அம்மா மேல இருக்கறது தான இங்க பிரச்சனை... ?
வனிதா கேட்டது தப்புதான்... ஆனா அதுக்கு பத்மா ம்மா என்ன பண்ணுவாங்க...
எல்லாரும் எப்படி பேசுறாங்க...
இனி யார் கேட்டாங்களோ அவங்கள திட்டுங்க...
என்னவோ... சர்வா வோட இந்த அமைதி... ஒரு நாள் பீல் பண்ணுவாரு...
எல்லாம் சூர்யா நாராயணன்... துளசி... அவங்களால வந்தது... ??