Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 11

Advertisement

Ayyo oru ponnu thappe pannama ivlo pechu vamgura parents thappu panna pasamga enna pannuvamga, mansi nee inda veetla edu pedinalum velai ku agathu sarva dan nee therika vidanum appo dan ellorum avan pe hai ketutu adamgi irupamga, iva pirappu ku enna vandathu iva surya ka piranda avaloda appa ku dane piranda looseumga adu kuda teriama pesitu irukumga mansi sarva va vidatha ma
 
தப்பு செய்த ஆளை விட்டுட்டு சும்மா இருக்குற ஆளை தான் இவுங்களால் பேச முடியும்....அதுக்கு மொத்த குடும்பமும் ஜிக் ஜகா
 
மான்சி சர்வா பேசிய பேச்சுக்கு நீ என்ன பதில் கொடுக்கப்போகிறாய்? உனக்கு அவன் கிடைத்தது ஜாக்பாட் என்கிறான். திருப்பி கொடுக்காமல் தலையை குனிந்து என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? ஓங்கி ஒரு அறை எல்லோர் முன்னாடி கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறாயா?
பிறப்பு தப்பு இல்லை..நாம் அதைக்கொண்டு நம் வாழ்வை எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
சர்வா நீயெல்லாம் மனுஷனே கிடையாது..மான்சியை பார்த்து நீ சொன்னதற்கு அவள் உனக்கு கிடைத்த ஜாக்பாட் என்று ஊர்உலகம் சொல்லும் போது நீ என்ன செய்யப்போகிறாய் என்று பார்க்கத்தானே போகிறோம்?
சர்வாவை நல்லா வச்சி செய்யுங்க விஜி…
 
பாவம் மான்சி இந்த அவமானம்யெல்லாம் தன்தாய்ல தான் வந்தது. இவ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்ககூடாது போல இன்னும் என்ன என்ன பேச்சு வாங்கபோகுதோ
 
Top