கொஞ்ச நாளா தான் அவங்க செய்ற தப்பு தெரியுதாமா...அதுவும் மான்சிய பாதிக்கும்னு இப்ப தான் தெரியும் போல?
பத்மாவதி அண்ணன்கள் நினைப்பது போல சூர்யநாராணன் அவங்க தங்கை கிட்டவும் பிள்ளைகள் கிட்டவும் இப்படி இருந்திருக்காரா...மொத்தமா விலகி துளசி கூட சேர்ந்திருக்கலாமே...எது தடுத்தது?
சர்வா மான்சிய கல்யாணம் பண்ண நினைக்கிறவன் அவள அந்த வீட்ல நிம்மதியா இருக்க வைக்கவும் நினைப்பானா
நவீன் அவன் வயசுக்கு நல்லாவே யோசிக்கிறான்...அக்காவ சம்மதிக்க வச்சு சர்வா கிட்டவும் நேரடியா பேசிருடா
பத்மாவதி அண்ணன்கள் நினைப்பது போல சூர்யநாராணன் அவங்க தங்கை கிட்டவும் பிள்ளைகள் கிட்டவும் இப்படி இருந்திருக்காரா...மொத்தமா விலகி துளசி கூட சேர்ந்திருக்கலாமே...எது தடுத்தது?
சர்வா மான்சிய கல்யாணம் பண்ண நினைக்கிறவன் அவள அந்த வீட்ல நிம்மதியா இருக்க வைக்கவும் நினைப்பானா
நவீன் அவன் வயசுக்கு நல்லாவே யோசிக்கிறான்...அக்காவ சம்மதிக்க வச்சு சர்வா கிட்டவும் நேரடியா பேசிருடா