Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 9

Advertisement

Enda sarva ellam un ishtam dana kalyanam panna sari, 10masam nu solriye avalukum virupam irukanum nu yosika matiya da, ava enna dan na library ku eppadi poganum nu yosikira nee enna na kuzhandai nu solra poda, mansi nee eduvum pesama unnoda kanavu padipai vittudatha ma, unaku enna thevaiyo nee pesi dan aganum, nice update dear thanks.
 
மான்சி இனியும் நீ யாரோடும் பேசாது யார் பேச்சையும் காதில் வாங்காது என்று இருந்தால் இத்தனை நாள் நீ படித்த படிப்புக்கு இனிமேலும் நீ படிக்கப்போகும் படிப்புக்கு என்ன மரியாதை செய்துவிட போகிறாய்? தம்பியின் நலத்துக்காக திருமணம் செய்ததுபோல் இன உன் கனவுகளை படிப்பின் துணைகொண்டு ஜெயிக்க போராடு.
சர்வா பத்துமாத்த்தில் அம்மாவை பாட்டியாக்குகிறேன் என்று ஆண்பிள்ளைத்திமிர் உனக்கு தேவையா? பெண் என்றால் உனக்கு அவ்வளவுதான் மரியாதையா? உன் அம்மாவையே உன்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியவில்லை ..நீயெல்லாம் மனைவியை..
 
மான்சி இனியும் நீ யாரோடும் பேசாது யார் பேச்சையும் காதில் வாங்காது என்று இருந்தால் இத்தனை நாள் நீ படித்த படிப்புக்கு இனிமேலும் நீ படிக்கப்போகும் படிப்புக்கு என்ன மரியாதை செய்துவிட போகிறாய்? தம்பியின் நலத்துக்காக திருமணம் செய்ததுபோல் இன உன் கனவுகளை படிப்பின் துணைகொண்டு ஜெயிக்க போராடு.
சர்வா பத்துமாத்த்தில் அம்மாவை பாட்டியாக்குகிறேன் என்று ஆண்பிள்ளைத்திமிர் உனக்கு தேவையா? பெண் என்றால் உனக்கு அவ்வளவுதான் மரியாதையா? உன் அம்மாவையே உன்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியவில்லை ..நீயெல்லாம் மனைவியை..
Well said. Mansi must stand up for her rights. She must achieve her IAS dream.
 
மகி எதுக்கு மான்சிய குறு குறுன்னு பார்க்கிறான் ??

வைதேகிக்கு மகள், மகன் மகிழ்ச்சியா இருக்கனும், ஆனா மருமகள் பற்றிய அக்கறை துளி கூட கிடையாது.

ஓரே வீட்டில் இரு ஜோடிக்கிடையே இத்தனை வேற்றுமையா ? அது சரி, அடுத்த வீட்டுப் பெண் தானே ?
 
Top