ராக்காயி மகன் தான் ஹீரோவா
கனகாம்பரம் தான் ஹீரோயினா
தந்தைக்கு உடம்பு முடியாமல் போக குடும்ப பொறுப்பை கையில் எடுத்துக்கிட்டா
ஒரு கஷ்டத்துக்கு உதவி கேட்டா முடிஞ்ச வரை சுருட்டி இருக்காங்க
பால் காரனுக்கு கனகா மேல் கண்ணு போல
ராக்காயிஉன் இரக்க குணத்தில் இடியை இறக்க
![]()
வணக்கம் நட்புக்களேநான்தான் நானேதான் நீண்ட இடைவேளைக்கு அப்புறம் வந்திருக்கேன் எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை எதிர்நோக்கி, "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" கதையை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 1 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்தை/