ஒன்றாக வளர்ந்து ஒற்றுமையாக இருந்தவர்கள் கூட புகுந்த வீட்டிற்கு சென்றதும் குணம் மாறிவிடும் நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கிறது சகி, மனித மனம் குரங்குதானே எபோழுது எப்படி என்று யாருக்கு தெரியும் ஒற்றுமையாக இருக்கும் வரைக்கும் சந்தோசம் நன்றி சகி![]()
முற்றிலும் உண்மை