Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 20

Advertisement

வேரில் நான் அங்கு என்னால் கமெண்ட் போட முடியல மா. அதனால் தான் இங்க பரணி எல்லாம் ஒரு அண்ணனா ச்சீய் அவன் ஒருவனால் தானே இத்தனை பிரச்சினை அவனை முதலில் சர்வாவிடம் மாட்டி விட வேண்டும் அப்போ இருக்கு கச்சேரி
Don't worry.. be happy .. 😃😃😃.. பரணிக்கு ஒரு நாள் சிறப்பா பொங்க வச்சிடலாம் sis..😉😉😉.. thank u sis..🤩🤩🤩
 
Sheena sis ud nice and superb ,VNAYPVV MUDINJA innoru ud thanga and yen heroine adivangite irukanga ,it's so sad nga love is important athuum Vida self respect m important thanangle
Self respect..😳😳😳 ஆதிராகிட்ட எதிர்பார்க்கிறது ரொம்ப கஷ்டம் sis.. அது ஒரு புள்ள பூச்சி..😒😒😒.. என்னோட நெக்ஸ்ட் ஸ்டோரி கண்ணீரின் வேராகினாய்.. ஹீரோயின் மதுரயாழினி.. அவகிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணுங்க.. ஏமாத்த மாட்டா..😉😉😉
thank u sis..🤩
 
அடிப்பாவி நர்மதா இத்தனை வேலை.பாத்து இருக்கா
இவங்கள சொல்லி என்ன
இவன் எதையும் பொறுமையா
செய்யல
பொறுமை கிலோ பத்து ரூபாக்கு கிடைச்சா கூட அதை வாங்க யோசிக்கிற ஆளு நம்ம அதிரன்.. அவன்கிட்ட அதை எதிர்பார்க்கவா முடியும் sis?🙄🙄🙄.. thank you sis..🤩
 
Top