Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -12

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -12

அபி அவனை உற்று பார்த்தாள்.. நம்மளால் எந்த உதவி செய்ய முடியும்...

ஒரு சின்ன உதவிதாங்க.. உங்க கிளாஸ் மேகலா இருங்கா இல்ல..

ம்ம்..

அவளும் நானும் ஒன் இயரா லவ் பண்ணுறோம்... ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸெண்டிங்... அவ என் மேல கோவமா இருக்கா... போனும் அட்டன் செய்ய மாட்டுறா... இந்த லட்டரை அவளிடம் கொடுக்கிறீயா.. உன் பக்கத்தில தானே உட்காருவா..

ம்ம்.. சரி தாங்க ராஜேஷ், அவனிடமிருந்து அந்த லட்டரை வாங்கிக் கொண்டு தன் வகுப்பறைக்குள் நுழைந்தாள்..

மேகலா பக்கத்தில் சென்று அமர்ந்தாள் அபி... மேகலா ராஜேஷ் இந்த லட்டரை உன்கிட்ட கொடுக்க சொன்னாரு..

அவன் கொடுத்தா நீ வாங்கிட்டு வருவீயா அபி... நான் வாங்க மாட்டேன் சொல்லிடு.. அவனும் எனக்கு தேவையில்ல..

என்னடா இவ இப்படி சொல்லுறா... அந்த பையன் நம்மகிட்ட இந்த லட்டரை கொடுத்துட்டான்.. இப்ப என்ன செய்யறது என்று யோசித்தபடி இருந்தாள் அபி.. அதற்குள் மதியம் லன்ச் ப்ரேக் வர...

கேன்டினில் அபியிடம் வந்தான் ராஜேஷ்... என்னாச்சு அபி..

அவ வாங்கமாட்டுறா ராஜேஷ்.. இந்தாங்க லட்டர்.. அவனிடம் கொடுக்க.. தன் முகத்தை தொங்கப்போட்டு அமைதியாக இருந்தான் ராஜேஷ்..

அதற்குமேல் எதுவும் கண்டுகொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தாள் அபி...

அபி நான் ஒண்ணு சொல்லவா..

என்ன என்று ராஜேஷை பார்த்தாள்

அவளுக்கு பிடிவாதம் ஜாஸ்தி.. ஆனா என்மேல் ஒவர் பொசைஸிவ் அபி... அதான் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. என்னால அவயில்லாம இருக்கமுடியாது... அழுத்தமாக ராஜேஷ் சொல்ல..

என்ன ஒரு காதல்... அவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருக்கலாம்... நீங்க போய் அவகிட்ட இன்னொரு முறை பேசுங்க ராஜேஷ் புரிஞ்சிப்பா..

நான் எவ்வளவு முறை பேசிட்டேன் அபி.. ஆனா உங்கள மாதிரி அவ பொறுமையில்ல.. கோவம் அதிகம்.. என்ன என்னால அவளை அவாய்ட் செய்ய முடியலை.. நான் ஒண்ணு சொல்லவா நீங்க கோவிச்சிக்க கூடாது..

என்ன ராஜேஷ்..

அது.. மென்று முழுகினான்...அது தப்பா நினைக்காதே... நீ என்னை லவ் செய்ற மாதிரி நடி..

என்னது என்று அபி எழுந்துக்கொண்டாள்...

உட்காருங்க அபி சும்மா நடிக்கதான் சொன்னேன்.. அவளுக்கு பொசைஸிவ் அதிகம்.. உடனே என்கிட்ட வந்து பேசிடுவா... சும்மா அவ எதிர்க்க பைவ் மினிட்ஸ்..

இல்ல எங்க வீட்டுல தெரிஞ்சா தீட்டுவாங்க...

இதுயேன் வீட்டுக்கு தெரியபோகுது.. ப்ளீஸ் யோசிச்சு சொல்லு..

ம்ம் சரி பைவ் மினிட்ஸ் தான்...

அடுத்த நாள் காலை காலேஜ் ஆரம்பிக்கும்போதே... அவனுடன் வண்டியில் வந்திறங்கினாள் அபி.. மேகலா முன்னாடியே இந்த காட்சி நடக்க.. அபியை முறைத்தபடி சென்றாள் மேகலா..

ஹப்பா...அபி சூப்பர் அவளுக்கு கோவம் வந்திடுச்சு... கண்டிப்பா என்கிட்ட சேர்ந்துடுவா.. அபியின் தோள்மேல் கையை போட்டு பேசினான் ராஜேஷ்... அந்த காலேஜ் முழுவதும் ராஜேஷின் லவ்வர் அபி என்ற விஷியம் பரவ ஆரம்பித்தது.. கேன்டின் லேப் போன்ற இடத்தில் இவர்கள் பேரை சேர்த்து எழுதினர்...

அவள் போகும் இடத்தில் அபியை ராஜேஷ் என்று பெயரை விட்டு கேலி செய்ய ஆரம்பித்தனர்...

ராஜேஷ் உங்களால எனக்கு கெட்ட பெயர் இன்னைக்கு எச்.ஒ.டி கூட அட்வைஸ் செய்யறாரு தப்பு செய்யறமான்னு...

சாரி அபி இந்தமாதிரி ஆகும் நினைக்கல... அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மேகலா வந்தாள்... அவகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் அபி... சாரி என்னை மன்னிச்சுடு..

மேகலா அபியின் கையை பிடித்து, சாரி அபி எல்லாம் என்னால தான்.. இப்போ நாங்க புரிஞ்சிக்கிட்டோம்... அபியை புகழ்ந்து புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள்...

நாளைக்கு ராஜேஷுக்கு பர்த் டே நீ கண்டிப்பா டிரிட்ல கலந்துக்கனும் சொல்லிட்டேன்.. உனக்காக தான் பார்ட்டியே அரேன்ஜ் செய்யறேன் அபி ராஜேஷ் அவன் பங்குக்கு அழைத்தான்..

சாதாரணமான டிரிட் நினைச்சு போனேன்னா.. ஆனா போகும்போது நான் சரண் மாமாகிட்ட சொல்லிட்டு போனேன்... அவர்தான் டிராப் பண்ணாரு.. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்..

அந்த பார்ட்டி ஹால் உள்ளே போனேன்.. நிறைய பசங்கயிருந்தாங்க... எனக்கு மேகலா கூல்டிரிங்க்ஸ் தான்னா கொடுத்தா.. என்ன நடந்துச்சுன்னு தெரியல... சரண் மாமாதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க..



அவ அன்னிக்கு டிரிங் பண்ணமாதிரி இருந்தாடா இனியா சரி வீட்டுல சொன்னா தீட்டுவாங்க.. நான்தான் அவ ரூமுல விட்டேன்...

அடுத்த நாள் என்னை கேன்டின் கூப்பிட்டான்.... நான் அங்க போனேன்... நீதான் என் லவ்வருன்னு சொல்லுறான்.. அப்பறம் நான் அவன் கூட இருந்த மாதிரி சில போட்டோஸ் காட்டுனா செல்லுல.. அதுல... தன் அண்ணாவிடம் சொல்லமுடியாமல் கூசி நிற்க.. அந்த போட்டோஸை காட்டி பணம் கேட்கிறான்.. நம்ம வீட்டுல சொல்லுவேன்னு பயமுறுத்திறான்...

இப்போ மூனு லட்சம் எடுத்துட்டு வா இல்ல,இன்னும் அசிங்கமா படம் பிடிச்சிவச்சிருக்கானாம்.. நெட்ல விட்ருவானாம்...

அந்த பொண்ணு மேகலா வீடு எங்கயிருக்கு.. நுங்கம்பாக்கம் சொன்னா... அவ போன் நம்பர் இருக்கு... அனைத்தும் வாங்கிக் கொண்டு சரணுடன் வெளியே கிளம்பினான் இனியன்..

காரில் போகும்போது... டேய் சரண் இவ்வளவு நடந்திருக்கு அவ என்ன செய்றா கூட பார்க்காத என்ன வேலை செஞ்சி கிழிக்கிற..

இனியனை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொல்லுவடா.. உன் தங்கச்சி உன்கிட்டியே இப்பதான் சொல்லுறா.. என்னையெல்லாம் மதிக்கவே மாட்டுறா.. எந் வாழ்க்கை எப்படி போகுமோ அதை நினைச்சு எனக்கு தூக்கமே வரல..

ரொம்ப முக்கியம்.. கட்டிக்கபோறவள பற்றி தெரிஞ்சிக்காத..

டேய் மச்சான் வண்டியை ஒரமா விடு, இதோ வருதே அந்த பொண்ணுதான் மேகலா இனியா..

அப்படியே காருல இழுத்து போடுடா... மவளே யாருகிட்ட... காரின் கதவை திறந்து அவள் வாயில் கையை வைத்து அழுத்தி உள்ளே இழுத்துக் கொண்டான் இனியன்.. சரண் சீக்கிரம் வண்டியை நம்ம ஆபிஸ் குடோனுக்கு விடு...

மேகலா இனியன் கையை பிடித்து தடுக்க... அவளை அடக்கி கையை கயிற்றால் கட்டினான்.. வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டினான்.. குடோனிற்கு கொண்டு போய்.. சேரில் கட்டி வைத்தனர்..

வாயிலிருந்து ப்ளாஸ்டர் எடுத்தான் சரண்.. யார் நீங்க எதுக்கு என்னை கடத்தினீங்க மேகலா கத்த.. ப்ளாருன்னு அவள் கண்ணத்தில் ஒரு அரை வைத்தான் இனியன்.. அடித்த அடி உதடு பியந்து ரத்தம் வந்தது..

கூட்டுகளவானிகளா... நான் யாருன்னு தெரியுனுமாடி.. அபி என் தங்கச்சி... எத்தனை பேர இப்படி ப்ளாக்மெயில் செய்து பணத்தை வாங்கியிருப்ப.. பேசிக்கொண்டிருக்கும் போதே, திரும்பவும் சரண் அடிக்க..

சார் எனக்கு ஒண்ணும் தெரியாது எல்லாம் அந்த ராஜேஷ் செஞ்ச வேலை.. சார் அவங்க சொன்ன மாதிரி நடிப்பேன் அவ்வளவு தான் சார்..

அவனுக்கு போனை போடு நான் சொல்லுற மாதிரி பேசு ,இனியன் சொல்ல..

கை நடுக்கத்துடன் போனில் நம்பரை அழுத்தினாள் மேகலா... அந்த பக்கம் ராஜேஷ் போனை எடுத்தான்.. என்ன மேகலா, அவ பணத்தை எடுத்துட்டு வராலாமா..

ம்ம்.. அவங்கவீட்டு பக்கத்துல இருக்கிற பார்க்ல இருக்காலாம்.. சீக்கிரம் வர சொல்லுறா..

பணத்தை ரெடி பண்ணிட்டாளா.. ம்ம் வசதியான பார்ட்டிதான் போ.. சரி போனை வைக்கிறேன்.. அடுத்த பத்தாவது நிமிடத்தில் பார்க்கில் வண்டியை நிறுத்தினான் ராஜேஷ்...

இருவரும் ராஜேஷ் அருகில் செல்ல.. சரணை பார்த்து தெரிந்துக் கொண்டான் ராஜேஷ்.. இவன் அபியோட மாமா என்று.. திரும்பி ஓட பார்க்க பின்னாடியிருந்து பிடித்துக் கொண்டான் இனியன்.. எங்கடா ஓட பார்க்கிற நாயே...

அவனை அடித்து உதைத்து கேட்க... தனக்கு மேல் இருக்கும் மாஸ்டர் ப்ரைன் யாரு என்று சொல்லிவிட்டான்..

ப்ளான் செய்து தரது எங்க ஹெட் பாபுராஜ் தான்.. நான் பணக்கார பொண்ணுங்க யாருன்னு சொல்லுவேன்.. இவருதான் ஜடியா கொடுப்பார்.. அவர்கிட்ட கூலிக்கு வேலை செய்றவங்க நானும், மேகலாவும்.. இங்கமட்டும் இல்லைசார் எல்லா காலேஜிலும் என்னை மாதிரி ஆளுங்க வச்சிருப்பான்.. அவன் தொழிலே இதுதான், பொண்ணுங்களுக்கு போதை மருந்து கொடுத்து டிரஸே இல்லாம, பையனோட இருக்கிற மாதிரி வீடியோஸ் எடுத்து வச்சிப்பான் , பிறகு மிரட்டி பணம் வாங்குவான்... சில சமயம் படுக்கவும் கூப்பிடுவான்..

இனியன் அவன் கண்ணத்தை பிடித்து அவன்கிட்ட கூட்டிட்டு போ... ஸார்

புது பார்ட்டி இருந்தா தான் வருவான்... ஏற்கனவே அபியை தெரியும்... இல்லைன்னா சென்னைக்கே வரமாட்டான்.. அவன் ஆந்திராவை சேர்ந்தவன் ஸார்...

ம்ம்.. புதுசா ஒரு பொண்ணு மாட்டிருக்குன்னு போனை போடு... அந்த ஹோட்டலுக்கு வர சொல்லு..

அது அந்த பொண்ணை பற்றி முழு விவரமும் சொல்லனும்...

அவன் தாடையை பிடித்து ஃபேக்கா ஒரு பொண்ணோட பெயரை போடு உனக்கு தெரியாத நடிப்பா.. அப்பறம் எதாவது சொதப்பன உன் வீட்டில ஒருத்தரும் உயிரோட இருக்க மாட்டாங்க.. என் ஆளுங்க உன் வீட்டை சுற்றியிருக்காங்க... புரியுதா..

......

அன்று மாலை வீட்டில்... காலிப்ளவர் பகோடாவை சாப்பிட்டபடி டிவியை பார்த்துக்கொண்டிருந்தாள் ஆரா... அவளின் எதிரே சோபாவில் உட்கார்ந்து சரண் இனியனை பார்த்து கேட்டான்... புதுசா பொண்ணுக்கு எங்கடா போறது.. அதே காலேஜ் பொண்ணா இருந்தா நம்புவான்..

பேசாம நம்ம ஐ.ஜி அங்கிள்கிட்ட சொல்லிடலாம்டா இனியா.. பிரச்சனை வேணாம்... அபியை நான்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. எந்த போட்டோவா இருந்தாலும் பரவாயில்ல..

கோபத்தோட அபி.. என்னை அவ்வளவு கஷ்டப்பட்டு நீ கல்யாணம் செஞ்சிக்க வேணாம்... சரணிடம் கத்திவிட்டு தன் அறைக்குச் சென்றாள்...

மச்சான் உன் தங்கச்சி லூஸா... நான் என்ன சொல்லவரேன் புரியாம கத்திட்டு போறா..

ஏன்டா... ஒரே வீட்டுலதானே இருக்கே அவள புரிஞ்சிக்கவே மாட்டியா.. ஒரு லவ்வா பேச மாட்டியா... சும்மா இரண்டுபேரும் முறைச்சிட்டு.. சரணை திட்டிக்கொண்டே ஆராவை பார்த்தான் இனியன்..

மச்சான் பொண்ணு ரெடி என்க...

டேய் குட்டிமாவா.. சின்ன பொண்ணு விவரம் பத்தாது... வேணாம்டா..

நீ சும்மாயிரு.. அவளுக்கா விவரம் பத்தாது.. இப்போ எப்படி பேசறா பாரு... ஏய் இங்க வா என்று ஆராவை இனியன் கூப்பிட..

பகோடாவை சாப்பிட்டபடி... என்ன படம்தானே பார்த்துட்டு இருக்கேன் பதில் சொன்னாள்..

இருவரும் அவள் அருகில் சென்று விஷியத்தை சொல்ல... ஏன்டா இனியா.. உன் தங்கச்சிக்காக நீ போ நான் ஏன்டா போனோம்... எங்கம்மாவுக்கு தெரிஞ்சிது என்னை எங்க ஊர் அய்யானாரு பலி கொடுத்துரும் மாடே...

அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டி என் மேல நம்பிக்கையில்லையா உனக்கு, இனியன் கேட்க..

இல்லையே.. எதை வச்சி நம்பறது...

அப்ப அபிமேல பாசமில்ல.. சும்மா அத்தை ,மாமான்னு தான் கூப்பிடுற.. அவங்க மானம் மரியாதை போனா உனக்கு பரவாயில்லை அப்படிதானே... பேசி பேசியே ஆராவை சம்மதிக்க வச்சான்...

.....

அடுத்த நாள் இரவு 7 மணிக்கு காரில் போய்க்கொண்டிருந்தார்கள் இனியனும் ஆராவும்..

ஏற்கனவே சரணை ராஜேஷூடன் அனுப்பிவிட்டான்... பார்ட்டிக்கு போடும் ஆடையை உடுத்திருந்தாள்... இந்த டிரஸை போட மாட்டேன் சொன்னேன்.. அசிங்கமாயிருக்கு இதுயென்ன டைட்டா.. தொடை வரைக்கும் தான் இருக்கு.. அதுக்குமேல இந்த ஹீல்ஸ் செருப்பு.. ச்சே என்று ஆரா அலுத்துக்கொள்ள..

ஏன் நல்லாதானே இருக்கு... அவளை மேலும் கீழும் பார்த்தான் இனியன்..

முதல்ல உன் பார்வையே சரியில்ல.. உன் கண்ணு எங்கனா முகத்தை பார்க்குதா தன் டிரஸின் மேல் ஓவர்கோட்டை போட்டாள்..

அது என் தப்புயில்லடி என் கண்ணோட தப்பு... எங்க இழுக்குதோ அங்கதான் பார்வை போகும்..

போகும்டா.. இந்த மாதிரி பப்பு கெல்லாம் நான் போனதில்லை இனியா .. உண்மையாகவே ஆரா பயப்பட..

பார்க் ஹில்டன் ஹோட்டலில் தன் ப்ளாக் ஆடியை பார்க் செய்தான் இனியன்...

----மெய் தீண்டுவான்.
 
N
மெய் தீண்டாய் உயிரே -12

அபி அவனை உற்று பார்த்தாள்.. நம்மளால் எந்த உதவி செய்ய முடியும்...

ஒரு சின்ன உதவிதாங்க.. உங்க கிளாஸ் மேகலா இருங்கா இல்ல..

ம்ம்..

அவளும் நானும் ஒன் இயரா லவ் பண்ணுறோம்... ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸெண்டிங்... அவ என் மேல கோவமா இருக்கா... போனும் அட்டன் செய்ய மாட்டுறா... இந்த லட்டரை அவளிடம் கொடுக்கிறீயா.. உன் பக்கத்தில தானே உட்காருவா..

ம்ம்.. சரி தாங்க ராஜேஷ், அவனிடமிருந்து அந்த லட்டரை வாங்கிக் கொண்டு தன் வகுப்பறைக்குள் நுழைந்தாள்..

மேகலா பக்கத்தில் சென்று அமர்ந்தாள் அபி... மேகலா ராஜேஷ் இந்த லட்டரை உன்கிட்ட கொடுக்க சொன்னாரு..

அவன் கொடுத்தா நீ வாங்கிட்டு வருவீயா அபி... நான் வாங்க மாட்டேன் சொல்லிடு.. அவனும் எனக்கு தேவையில்ல..

என்னடா இவ இப்படி சொல்லுறா... அந்த பையன் நம்மகிட்ட இந்த லட்டரை கொடுத்துட்டான்.. இப்ப என்ன செய்யறது என்று யோசித்தபடி இருந்தாள் அபி.. அதற்குள் மதியம் லன்ச் ப்ரேக் வர...

கேன்டினில் அபியிடம் வந்தான் ராஜேஷ்... என்னாச்சு அபி..

அவ வாங்கமாட்டுறா ராஜேஷ்.. இந்தாங்க லட்டர்.. அவனிடம் கொடுக்க.. தன் முகத்தை தொங்கப்போட்டு அமைதியாக இருந்தான் ராஜேஷ்..

அதற்குமேல் எதுவும் கண்டுகொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தாள் அபி...

அபி நான் ஒண்ணு சொல்லவா..

என்ன என்று ராஜேஷை பார்த்தாள்

அவளுக்கு பிடிவாதம் ஜாஸ்தி.. ஆனா என்மேல் ஒவர் பொசைஸிவ் அபி... அதான் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. என்னால அவயில்லாம இருக்கமுடியாது... அழுத்தமாக ராஜேஷ் சொல்ல..

என்ன ஒரு காதல்... அவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருக்கலாம்... நீங்க போய் அவகிட்ட இன்னொரு முறை பேசுங்க ராஜேஷ் புரிஞ்சிப்பா..

நான் எவ்வளவு முறை பேசிட்டேன் அபி.. ஆனா உங்கள மாதிரி அவ பொறுமையில்ல.. கோவம் அதிகம்.. என்ன என்னால அவளை அவாய்ட் செய்ய முடியலை.. நான் ஒண்ணு சொல்லவா நீங்க கோவிச்சிக்க கூடாது..

என்ன ராஜேஷ்..

அது.. மென்று முழுகினான்...அது தப்பா நினைக்காதே... நீ என்னை லவ் செய்ற மாதிரி நடி..

என்னது என்று அபி எழுந்துக்கொண்டாள்...

உட்காருங்க அபி சும்மா நடிக்கதான் சொன்னேன்.. அவளுக்கு பொசைஸிவ் அதிகம்.. உடனே என்கிட்ட வந்து பேசிடுவா... சும்மா அவ எதிர்க்க பைவ் மினிட்ஸ்..

இல்ல எங்க வீட்டுல தெரிஞ்சா தீட்டுவாங்க...

இதுயேன் வீட்டுக்கு தெரியபோகுது.. ப்ளீஸ் யோசிச்சு சொல்லு..

ம்ம் சரி பைவ் மினிட்ஸ் தான்...

அடுத்த நாள் காலை காலேஜ் ஆரம்பிக்கும்போதே... அவனுடன் வண்டியில் வந்திறங்கினாள் அபி.. மேகலா முன்னாடியே இந்த காட்சி நடக்க.. அபியை முறைத்தபடி சென்றாள் மேகலா..

ஹப்பா...அபி சூப்பர் அவளுக்கு கோவம் வந்திடுச்சு... கண்டிப்பா என்கிட்ட சேர்ந்துடுவா.. அபியின் தோள்மேல் கையை போட்டு பேசினான் ராஜேஷ்... அந்த காலேஜ் முழுவதும் ராஜேஷின் லவ்வர் அபி என்ற விஷியம் பரவ ஆரம்பித்தது.. கேன்டின் லேப் போன்ற இடத்தில் இவர்கள் பேரை சேர்த்து எழுதினர்...

அவள் போகும் இடத்தில் அபியை ராஜேஷ் என்று பெயரை விட்டு கேலி செய்ய ஆரம்பித்தனர்...

ராஜேஷ் உங்களால எனக்கு கெட்ட பெயர் இன்னைக்கு எச்.ஒ.டி கூட அட்வைஸ் செய்யறாரு தப்பு செய்யறமான்னு...

சாரி அபி இந்தமாதிரி ஆகும் நினைக்கல... அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மேகலா வந்தாள்... அவகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் அபி... சாரி என்னை மன்னிச்சுடு..

மேகலா அபியின் கையை பிடித்து, சாரி அபி எல்லாம் என்னால தான்.. இப்போ நாங்க புரிஞ்சிக்கிட்டோம்... அபியை புகழ்ந்து புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள்...

நாளைக்கு ராஜேஷுக்கு பர்த் டே நீ கண்டிப்பா டிரிட்ல கலந்துக்கனும் சொல்லிட்டேன்.. உனக்காக தான் பார்ட்டியே அரேன்ஜ் செய்யறேன் அபி ராஜேஷ் அவன் பங்குக்கு அழைத்தான்..

சாதாரணமான டிரிட் நினைச்சு போனேன்னா.. ஆனா போகும்போது நான் சரண் மாமாகிட்ட சொல்லிட்டு போனேன்... அவர்தான் டிராப் பண்ணாரு.. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்..

அந்த பார்ட்டி ஹால் உள்ளே போனேன்.. நிறைய பசங்கயிருந்தாங்க... எனக்கு மேகலா கூல்டிரிங்க்ஸ் தான்னா கொடுத்தா.. என்ன நடந்துச்சுன்னு தெரியல... சரண் மாமாதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க..



அவ அன்னிக்கு டிரிங் பண்ணமாதிரி இருந்தாடா இனியா சரி வீட்டுல சொன்னா தீட்டுவாங்க.. நான்தான் அவ ரூமுல விட்டேன்...

அடுத்த நாள் என்னை கேன்டின் கூப்பிட்டான்.... நான் அங்க போனேன்... நீதான் என் லவ்வருன்னு சொல்லுறான்.. அப்பறம் நான் அவன் கூட இருந்த மாதிரி சில போட்டோஸ் காட்டுனா செல்லுல.. அதுல... தன் அண்ணாவிடம் சொல்லமுடியாமல் கூசி நிற்க.. அந்த போட்டோஸை காட்டி பணம் கேட்கிறான்.. நம்ம வீட்டுல சொல்லுவேன்னு பயமுறுத்திறான்...

இப்போ மூனு லட்சம் எடுத்துட்டு வா இல்ல,இன்னும் அசிங்கமா படம் பிடிச்சிவச்சிருக்கானாம்.. நெட்ல விட்ருவானாம்...

அந்த பொண்ணு மேகலா வீடு எங்கயிருக்கு.. நுங்கம்பாக்கம் சொன்னா... அவ போன் நம்பர் இருக்கு... அனைத்தும் வாங்கிக் கொண்டு சரணுடன் வெளியே கிளம்பினான் இனியன்..

காரில் போகும்போது... டேய் சரண் இவ்வளவு நடந்திருக்கு அவ என்ன செய்றா கூட பார்க்காத என்ன வேலை செஞ்சி கிழிக்கிற..

இனியனை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொல்லுவடா.. உன் தங்கச்சி உன்கிட்டியே இப்பதான் சொல்லுறா.. என்னையெல்லாம் மதிக்கவே மாட்டுறா.. எந் வாழ்க்கை எப்படி போகுமோ அதை நினைச்சு எனக்கு தூக்கமே வரல..

ரொம்ப முக்கியம்.. கட்டிக்கபோறவள பற்றி தெரிஞ்சிக்காத..

டேய் மச்சான் வண்டியை ஒரமா விடு, இதோ வருதே அந்த பொண்ணுதான் மேகலா இனியா..

அப்படியே காருல இழுத்து போடுடா... மவளே யாருகிட்ட... காரின் கதவை திறந்து அவள் வாயில் கையை வைத்து அழுத்தி உள்ளே இழுத்துக் கொண்டான் இனியன்.. சரண் சீக்கிரம் வண்டியை நம்ம ஆபிஸ் குடோனுக்கு விடு...

மேகலா இனியன் கையை பிடித்து தடுக்க... அவளை அடக்கி கையை கயிற்றால் கட்டினான்.. வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டினான்.. குடோனிற்கு கொண்டு போய்.. சேரில் கட்டி வைத்தனர்..

வாயிலிருந்து ப்ளாஸ்டர் எடுத்தான் சரண்.. யார் நீங்க எதுக்கு என்னை கடத்தினீங்க மேகலா கத்த.. ப்ளாருன்னு அவள் கண்ணத்தில் ஒரு அரை வைத்தான் இனியன்.. அடித்த அடி உதடு பியந்து ரத்தம் வந்தது..

கூட்டுகளவானிகளா... நான் யாருன்னு தெரியுனுமாடி.. அபி என் தங்கச்சி... எத்தனை பேர இப்படி ப்ளாக்மெயில் செய்து பணத்தை வாங்கியிருப்ப.. பேசிக்கொண்டிருக்கும் போதே, திரும்பவும் சரண் அடிக்க..

சார் எனக்கு ஒண்ணும் தெரியாது எல்லாம் அந்த ராஜேஷ் செஞ்ச வேலை.. சார் அவங்க சொன்ன மாதிரி நடிப்பேன் அவ்வளவு தான் சார்..

அவனுக்கு போனை போடு நான் சொல்லுற மாதிரி பேசு ,இனியன் சொல்ல..

கை நடுக்கத்துடன் போனில் நம்பரை அழுத்தினாள் மேகலா... அந்த பக்கம் ராஜேஷ் போனை எடுத்தான்.. என்ன மேகலா, அவ பணத்தை எடுத்துட்டு வராலாமா..

ம்ம்.. அவங்கவீட்டு பக்கத்துல இருக்கிற பார்க்ல இருக்காலாம்.. சீக்கிரம் வர சொல்லுறா..

பணத்தை ரெடி பண்ணிட்டாளா.. ம்ம் வசதியான பார்ட்டிதான் போ.. சரி போனை வைக்கிறேன்.. அடுத்த பத்தாவது நிமிடத்தில் பார்க்கில் வண்டியை நிறுத்தினான் ராஜேஷ்...

இருவரும் ராஜேஷ் அருகில் செல்ல.. சரணை பார்த்து தெரிந்துக் கொண்டான் ராஜேஷ்.. இவன் அபியோட மாமா என்று.. திரும்பி ஓட பார்க்க பின்னாடியிருந்து பிடித்துக் கொண்டான் இனியன்.. எங்கடா ஓட பார்க்கிற நாயே...

அவனை அடித்து உதைத்து கேட்க... தனக்கு மேல் இருக்கும் மாஸ்டர் ப்ரைன் யாரு என்று சொல்லிவிட்டான்..

ப்ளான் செய்து தரது எங்க ஹெட் பாபுராஜ் தான்.. நான் பணக்கார பொண்ணுங்க யாருன்னு சொல்லுவேன்.. இவருதான் ஜடியா கொடுப்பார்.. அவர்கிட்ட கூலிக்கு வேலை செய்றவங்க நானும், மேகலாவும்.. இங்கமட்டும் இல்லைசார் எல்லா காலேஜிலும் என்னை மாதிரி ஆளுங்க வச்சிருப்பான்.. அவன் தொழிலே இதுதான், பொண்ணுங்களுக்கு போதை மருந்து கொடுத்து டிரஸே இல்லாம, பையனோட இருக்கிற மாதிரி வீடியோஸ் எடுத்து வச்சிப்பான் , பிறகு மிரட்டி பணம் வாங்குவான்... சில சமயம் படுக்கவும் கூப்பிடுவான்..

இனியன் அவன் கண்ணத்தை பிடித்து அவன்கிட்ட கூட்டிட்டு போ... ஸார்

புது பார்ட்டி இருந்தா தான் வருவான்... ஏற்கனவே அபியை தெரியும்... இல்லைன்னா சென்னைக்கே வரமாட்டான்.. அவன் ஆந்திராவை சேர்ந்தவன் ஸார்...

ம்ம்.. புதுசா ஒரு பொண்ணு மாட்டிருக்குன்னு போனை போடு... அந்த ஹோட்டலுக்கு வர சொல்லு..

அது அந்த பொண்ணை பற்றி முழு விவரமும் சொல்லனும்...

அவன் தாடையை பிடித்து ஃபேக்கா ஒரு பொண்ணோட பெயரை போடு உனக்கு தெரியாத நடிப்பா.. அப்பறம் எதாவது சொதப்பன உன் வீட்டில ஒருத்தரும் உயிரோட இருக்க மாட்டாங்க.. என் ஆளுங்க உன் வீட்டை சுற்றியிருக்காங்க... புரியுதா..

......

அன்று மாலை வீட்டில்... காலிப்ளவர் பகோடாவை சாப்பிட்டபடி டிவியை பார்த்துக்கொண்டிருந்தாள் ஆரா... அவளின் எதிரே சோபாவில் உட்கார்ந்து சரண் இனியனை பார்த்து கேட்டான்... புதுசா பொண்ணுக்கு எங்கடா போறது.. அதே காலேஜ் பொண்ணா இருந்தா நம்புவான்..

பேசாம நம்ம ஐ.ஜி அங்கிள்கிட்ட சொல்லிடலாம்டா இனியா.. பிரச்சனை வேணாம்... அபியை நான்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. எந்த போட்டோவா இருந்தாலும் பரவாயில்ல..

கோபத்தோட அபி.. என்னை அவ்வளவு கஷ்டப்பட்டு நீ கல்யாணம் செஞ்சிக்க வேணாம்... சரணிடம் கத்திவிட்டு தன் அறைக்குச் சென்றாள்...

மச்சான் உன் தங்கச்சி லூஸா... நான் என்ன சொல்லவரேன் புரியாம கத்திட்டு போறா..

ஏன்டா... ஒரே வீட்டுலதானே இருக்கே அவள புரிஞ்சிக்கவே மாட்டியா.. ஒரு லவ்வா பேச மாட்டியா... சும்மா இரண்டுபேரும் முறைச்சிட்டு.. சரணை திட்டிக்கொண்டே ஆராவை பார்த்தான் இனியன்..

மச்சான் பொண்ணு ரெடி என்க...

டேய் குட்டிமாவா.. சின்ன பொண்ணு விவரம் பத்தாது... வேணாம்டா..

நீ சும்மாயிரு.. அவளுக்கா விவரம் பத்தாது.. இப்போ எப்படி பேசறா பாரு... ஏய் இங்க வா என்று ஆராவை இனியன் கூப்பிட..

பகோடாவை சாப்பிட்டபடி... என்ன படம்தானே பார்த்துட்டு இருக்கேன் பதில் சொன்னாள்..

இருவரும் அவள் அருகில் சென்று விஷியத்தை சொல்ல... ஏன்டா இனியா.. உன் தங்கச்சிக்காக நீ போ நான் ஏன்டா போனோம்... எங்கம்மாவுக்கு தெரிஞ்சிது என்னை எங்க ஊர் அய்யானாரு பலி கொடுத்துரும் மாடே...

அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டி என் மேல நம்பிக்கையில்லையா உனக்கு, இனியன் கேட்க..

இல்லையே.. எதை வச்சி நம்பறது...

அப்ப அபிமேல பாசமில்ல.. சும்மா அத்தை ,மாமான்னு தான் கூப்பிடுற.. அவங்க மானம் மரியாதை போனா உனக்கு பரவாயில்லை அப்படிதானே... பேசி பேசியே ஆராவை சம்மதிக்க வச்சான்...

.....

அடுத்த நாள் இரவு 7 மணிக்கு காரில் போய்க்கொண்டிருந்தார்கள் இனியனும் ஆராவும்..

ஏற்கனவே சரணை ராஜேஷூடன் அனுப்பிவிட்டான்... பார்ட்டிக்கு போடும் ஆடையை உடுத்திருந்தாள்... இந்த டிரஸை போட மாட்டேன் சொன்னேன்.. அசிங்கமாயிருக்கு இதுயென்ன டைட்டா.. தொடை வரைக்கும் தான் இருக்கு.. அதுக்குமேல இந்த ஹீல்ஸ் செருப்பு.. ச்சே என்று ஆரா அலுத்துக்கொள்ள..

ஏன் நல்லாதானே இருக்கு... அவளை மேலும் கீழும் பார்த்தான் இனியன்..

முதல்ல உன் பார்வையே சரியில்ல.. உன் கண்ணு எங்கனா முகத்தை பார்க்குதா தன் டிரஸின் மேல் ஓவர்கோட்டை போட்டாள்..

அது என் தப்புயில்லடி என் கண்ணோட தப்பு... எங்க இழுக்குதோ அங்கதான் பார்வை போகும்..

போகும்டா.. இந்த மாதிரி பப்பு கெல்லாம் நான் போனதில்லை இனியா .. உண்மையாகவே ஆரா பயப்பட..

பார்க் ஹில்டன் ஹோட்டலில் தன் ப்ளாக் ஆடியை பார்க் செய்தான் இனியன்...

----மெய் தீண்டுவான்.
Nirmala vandhachu ???
 
அடப்பாவிகளா இது ஒரு
கும்பலா இருக்கானுகளா

ஆரா மாட்டுனாளா
இனியா கிட்ட ??
 
அடப்பாவிகளா இது ஒரு
கும்பலா இருக்கானுகளா

ஆரா மாட்டுனாளா
இனியா கிட்ட ??
நன்ரி சிஸ் உங்க கமென்ட்ஸூக்கு
 
Top