Nice
Mrs beena loganathan Well-known member Member Mar 25, 2023 #14 தவறென்று புரியாமல் தவறிய இடம் தெரியாமல் தவறு செய்து விட்டதை எண்ணி தவிக்கும் அனு தவறு செய்தாலும் மனைவி தனக்குள்ளே மருகி தங்களை விட்டுச் செல்ல துடித்ததை எண்ணி தன்னிடம் கூறவில்லை என தவிக்கும் ஷ்யாம்....
தவறென்று புரியாமல் தவறிய இடம் தெரியாமல் தவறு செய்து விட்டதை எண்ணி தவிக்கும் அனு தவறு செய்தாலும் மனைவி தனக்குள்ளே மருகி தங்களை விட்டுச் செல்ல துடித்ததை எண்ணி தன்னிடம் கூறவில்லை என தவிக்கும் ஷ்யாம்....
V Vaishanika Well-known member Member Mar 25, 2023 #15 அனா இப்பவாவது ரஞ்சுகிட்ட ஓகே சொன்னியே. ஷ்யாம் புரிதலா இருக்கான். இது அவனோட மனமுதிர்ச்சியை காமிக்குது அப்பாவேற கவனிக்கிறாறே. கேள்வி கேப்பாரோ ஷ்யாமை.
அனா இப்பவாவது ரஞ்சுகிட்ட ஓகே சொன்னியே. ஷ்யாம் புரிதலா இருக்கான். இது அவனோட மனமுதிர்ச்சியை காமிக்குது அப்பாவேற கவனிக்கிறாறே. கேள்வி கேப்பாரோ ஷ்யாமை.
Nithya Parthasarathi Well-known member Member Mar 25, 2023 #16 Deepthi kku theriyum pothu soo sad. Ava Nikki ya romba namburale
S saroja Well-known member Member Mar 25, 2023 #17 ரெண்டு பேரும் அவங்க தஉணஐகள நெனச்சு பாக்கல அதுல நிகில் சரியான சுயநலம்
G Geethazhagan Well-known member Member Mar 26, 2023 #20 அனுக்கு தவறியது புரிந்து மாறனும் என நினைத்துவிட்டாள். இனி நிகில் தொல்லை கொடுக்காமல் இருக்கனும். தீப்ஸ் பாவம் தன் துணையை ஏங்க விட்டுட்டு பிறன்மனைக்கு ஏன்டா... இவனும் மாறனும்
அனுக்கு தவறியது புரிந்து மாறனும் என நினைத்துவிட்டாள். இனி நிகில் தொல்லை கொடுக்காமல் இருக்கனும். தீப்ஸ் பாவம் தன் துணையை ஏங்க விட்டுட்டு பிறன்மனைக்கு ஏன்டா... இவனும் மாறனும்