Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 30

Advertisement

அனா எப்பவுமே மதில்மேல் பூனையா சுத்தாதே. நம்பிக்கைங்கிற வார்த்தை உலகத்திலியே ரொம்ப மதிப்புமிக்கது. அது தவறிப் போனா இப்படிதான் நடக்கும். ஷ்யாமோட மனநிலைல வேறயாராவது இருந்திருந்தா குடும்பம் சிதறிப் போயிருக்கும். ஊராரின் முன் கேலிப் பொருள் ஆகி இருப்பாங்க குழந்தைங்க இரண்டு பேரும். நாம செய்யற ஒரு செயல் எத்தனை தொலைவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திச்சு செயல்படனும். சில இடங்களில் மனசு போனபடி போனா வாழ்க்கை கேள்விக் குறி ஆகிவிடும். அனாவுக்கு புரிந்தால் சரி.
 
Top