Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 31

Advertisement

இவன் ஏன் தன்னுடைய வாழ்க்கையை சிக்கல் ஆக்கி கொள்கிறானோ தெரியல ...
இந்த எபியில் நிகில் மேல பரிதாபம் வருகிறது ....ஒரு வேளை அன்புக்காக ஏங்குறானோ..?அப்படி இருந்தாலும் அவன் தன்னுடைய வாழ்க்கை துணைய தான் பற்றுகோலா பிடித்து இருக்கணும் ....
இதுக்கு மேல என்ன எழுதுவது என்று புரியல .....
சூப்பர் ?
 
ஏன் தெரியல… நிகிலை பார்க்க பாவமாக உள்ளது ஆத்தரே!

இவனை கெட்டவன் என்று கூற முடியாது….பக்குவமில்லாதவன் என்று சொல்லலாம்.

அனு, ஷ்யாம் இருவரை காட்டிலும் இவனுக்குத் தான் சிகிச்சை தேவைப்படும் போல???
 
இவன் ஏன் தன்னுடைய வாழ்க்கையை சிக்கல் ஆக்கி கொள்கிறானோ தெரியல ...
இந்த எபியில் நிகில் மேல பரிதாபம் வருகிறது ....ஒரு வேளை அன்புக்காக ஏங்குறானோ..?அப்படி இருந்தாலும் அவன் தன்னுடைய வாழ்க்கை துணைய தான் பற்றுகோலா பிடித்து இருக்கணும் ....
இதுக்கு மேல என்ன எழுதுவது என்று புரியல .....
சூப்பர் ?
அட…ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சிருக்கோமே???

அவன் தீப்திகிட்ட ஏதோ சொல்ல வந்தான்..ஆனால் அவ தான் அதுக்குள்ள பத்ரகாளியா மாறிட்டாளே???
 
Top