அப்ப்பா ..!!என்னதொரு மனதைரியம் ஷ்யாமுக்கு ????
இவனின் பக்குவம் புல்லரிச்சு போச்சு ...?நிஐத்தில் இப்படி பட்ட ஷ்யாமாக்கள் இருக்காங்களா தெரியல ...?ஆனால் இந்த ஷ்யாமா நிஐமான ஹீரோ தான் ??
அடுத்து என்ன என்று ஆவல் கொள்ள வைக்குது...அனுவின் மனது என்ன சொல்லப்போகுது..?
சூப்பர் ?