Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 32

Advertisement

Romba romba interest ah pogudhu... seekiram next episode kudunga ji... shyam romba romba theliva handle panraan... Indha Vida periya punishment anuku Vera eadhum illa.. paakalam enna pesa poraanga nu...
 
என்னை நம்பி இரு குடும்பம் இருக்குன்ற ஷ்யாமின் பேச்சு sema touching :love: :love: :love:
 
அப்ப்பா ..!!என்னதொரு மனதைரியம் ஷ்யாமுக்கு ????
இவனின் பக்குவம் புல்லரிச்சு போச்சு ...?நிஐத்தில் இப்படி பட்ட ஷ்யாமாக்கள் இருக்காங்களா தெரியல ...?ஆனால் இந்த ஷ்யாமா நிஐமான ஹீரோ தான் ??
அடுத்து என்ன என்று ஆவல் கொள்ள வைக்குது...அனுவின் மனது என்ன சொல்லப்போகுது..?
சூப்பர் ?
 
கார்த்திக் கலக்கிட்டான்???

தாமதான முடிவு என்றாலும், அனுவின் முடிவு சரியானது.

அடேய் ஷ்யாமா… உனக்கு என்ன தான் வேணும்….நீ பொறுமைசாலி, பக்குவமானவன் தான்….உன் வலி புரிகிறது… அதற்காக அவளை வார்த்தையால் குத்தலாமா??????
 
Top