Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 8

Advertisement

பேசுவாங்களா..
பேசினா என்ன சொல்வாங்க..
 
aadhi, thamraiya love dhane pandran, thappanavan kidayadhe,
aprom yen valli ku munnadye therinjirundha kaapathiruppangalo ennavo nu sollite irukkinga
ஆதித்ய நாராயணன் நல்லவன்தான்
தப்பானவன் இல்லை
ஆனால் அண்ணனுக்கு கூழுக்கும்
ஆசை மீசைக்கும் ஆசை-ங்கிற
மாதிரி ஜாதியினால் கிடைத்த
எம்மெல்லே பதவியும் வேணும்
வேறு ஜாதிப் பெண் தாமரையும்
வேணும்

இது இரண்டிலே ஒண்ணுதான்
உனக்கு கிடைக்கும்-ங்கிற
நிலைமை வரும் பொழுது தல
ஆதித்யா எம்எல்ஏ என்ன முடிவு
எடுக்கிறார்-ங்கிறதுதான் இந்த
அழகிய "யாரை விட்டது
காதல்"-ங்கிற லவ்லி நாவல்,
marsu டியர்
 
அவனுக்கு அவளை பிடிக்குது தான்.....
ஆனால் வேற ஜாதினு கல்யாணம் பண்ணப்பிடிக்கலை.....
அவனோட ஜாதியினால் தானே MLA ஆனான்......
கல்யாணம் பண்ணாமல் அவளை பிடிச்சு வச்சுக்கணும்னு நினைக்கிறது???
Hmm thappu dhan
 
மிக அருமை விஜிக்கா. மரணதருவாயில் பாட்டி இனி பேத்தியின் நிலை?
 
Top