Nice start .Looks like Senthoora and Sasidev are Tarakram’s deceased daughter’s children. Are the duo treated like this because their mother had got married against family ‘s wishes ?
Vamsi Krishna manasil iruppathu ennanu theriyaliye
செந்தூராதேவி உண்மையில் தனித்துவமானவள் தான் .
தாய் -தந்தையை இழந்து உறவுகள் இருந்தும் தனிமையும், ஒதுக்கமும், வலிகளும் நிரம்ப கிடைத்தாலும் மன திடத்துடன் தன் சகோதரனுக்கு இன்னொரு தாயாக வாழும் அன்பு மங்கை அழகு
சசிதேவ் ஏக்கம் மனதை வருத்தம் கொள்ள செய்கிறது....
வம்சிகிருஷ்ணா வீரம், விவேகம் எல்லாம் அருமை தான் ஆனால் குணம் எப்படி என்று தெரியவில்லையே இவனும் செந்தூராவை எப்படி நடத்துவான் என்று தெரியல பார்ப்போம் .
பாரம்பரிய குடும்பம் தான், ஆடம்பர அரண்மனை தான், எங்கும் மகிழ்ச்சி தான் ஆனால் இரு நல் உள்ளங்களை தவிர