அருமையான ஆரம்பப் பதிவு. வாழ்த்துக்கள் ஜீ.
வெள்ளை மாளிகை எல்லாமே வெள்ளை. ஆனால் செந்தூரா சசிதேவ் மனதில் இருக்கும் தனிமை தவிப்பென்னும் இருளை கொடுத்த உறவுகள் வெள்ளையா இருந்து ஒரு பிரயோசனமும் இல்லை. வெளியே வேலை கிடைத்து சென்றுவிடலாம் ன்னு நினைப்பது காலக் கொடுமை. மாற்றங்கள் நிகழ்ந்து இருவருக்கும் நல்லதே நடக்கவேண்டும்.
வெள்ளை மாளிகை எல்லாமே வெள்ளை. ஆனால் செந்தூரா சசிதேவ் மனதில் இருக்கும் தனிமை தவிப்பென்னும் இருளை கொடுத்த உறவுகள் வெள்ளையா இருந்து ஒரு பிரயோசனமும் இல்லை. வெளியே வேலை கிடைத்து சென்றுவிடலாம் ன்னு நினைப்பது காலக் கொடுமை. மாற்றங்கள் நிகழ்ந்து இருவருக்கும் நல்லதே நடக்கவேண்டும்.