Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ...4

Advertisement

செந்துரா , வர்ஷா இரண்டு பேரும் ஒரே நிலையில் தான் இருக்காங்க 🤦🤦🤦

இரண்டு பேரையும் அண்ணன் தம்பி இரண்டு பேரும் கல்யாணம் செய்வாங்களோ🧐🧐🧐🧐

கோசலை ரொம்ப சந்தோஷ படாத உன் அண்ணன் பொண்ணு எல்லாம் இந்த வீட்டுக்கு மருமகளா வர முடியாது 🤥🤥🤥🤥🤥

பத்மினி புருஷன் சாவை கூட தன்னோட சுயநலத்திற்காக பயன் படுத்தி கிட்டா 🤦🤦🤦🤦🤦

வம்சி ஏன் இவ்வளவு அமைதியா இருக்கான் 🤔😌😌🤔
 
Top