Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 5

Advertisement

வருண் தன்னை விட ஆறு மாசம் சின்னவன் என்பதால் வர்ஷாவுக்கு அவன் எண்ணம் புரியல 🧐🧐🧐🧐

அடேய் வருண் உன்னை எல்லாம் இந்த வீட்டில் ஒருத்தரும் மனுஷனா கூட மதிக்கலையே 🤪🤪🤪🤪🤪
ஊர் முழுக்க மாப்பிள்ளை தேடுவாங்க ஆனால் உன்னை பார்த்தால் யாருக்கும் மாப்பிள்ளை மாதிரி தெரியலையே 🤩🤩🤩🤩🤩

ஒரே வீட்டில் இருந்து கிட்டு ஒருத்தன் மூனு வருஷமா பார்க்கிறதை ஒருத்தி கண்டுபிடிக்கல 🤦🤦🤦🤦

இதுல செந்துரா எப்போவாவது வருவா அப்பவும் தம்பி கூட மட்டும் தான் இருப்பாள் 😛😝😆 இவளுக்கு எங்க வம்சிய புரிய போகுது 😜🤫😜🤫😜

இவ்வளவு நாள் அவங்க இரண்டு பேரையும் பிரிச்சு வச்சது கொஞ்சம் கூட உறுத்தல ஆனால் பெண் சாபம் என்று சொன்னவுடன் வீட்டுக்கு கூட்டிட்டு வர போறாங்களாம் என்ன ஒரு சுயநலம் 😡😡👺👺👺👺

இவங்க முடிவு எடுத்தால் அவங்க இரண்டு பேரும் சம்மதிப்பாங்களா 🙆🙆 நல்லா குடும்பமே மூக்கு உடை பட போகுது 🤥🤥🤥🤥
 
Top