வம்சி செந்தூரா…நல்ல பொருத்தம் தான். ஆனா இந்த செந்தூரா பொண்ணு ரோஷக்கார பெண்ணாச்சே…அடேய் வம்சி எப்படி அஅவளை சமாளிக்கப்போற…
வருண் நீ நிச்சயமா ஒரு மாங்கா மடையன் தான்..அந்த வர்ஷா பொண்ணு பாவம் அவ அப்பா செய்த செயலை நினைத்துக்கொண்டு பேசாம இருந்தா நீ அப்படியே விட்டுவிடுவாயா?
ப்ப்பிம்மா..எப்படியோ உன் ஆசை நிறைவேற போகுது..என்ஜாய்..
பெண் சாபம்…ஆம் அது அநேக குடும்பங்களில் நடப்பது தான்..இப்போதாவது பெரியவங்களுக்கு புத்தி வந்ததே