அடேய் வம்சி உன்னைய புடிக்கோனும்னு ஏதாவது கட்டாயம் இருக்காடா?. உங்கம்மா உனக்கென்ன குறைன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. இதுல இவரு கண்ணாடி பாத்து ஹான்ஸம்னு இவரே சொல்லிப்பாராம்.
அச்சோ என்னாச்சு அதுவும் போலீஸ் ஸ்டேஷன்? யாருக்கு?
செந்துரா தம்பியும் ஒரே வீட்டில் குடியேறியாச்சு வம்சி உனக்கு காதல் வந்துடுச்சி இப்படி கண்ணாடி முன்னாடி நின்னு தனியா பேசுறதுக்கு பதிலா அவ கிட்ட நேரடியாக பேச வேண்டிய தானே
பின்னாடியே சுத்தி பூ எல்லாம் கொடுத்து ப்ரப்போஸ் பண்ணணும் இப்படி நிறைய வேலை செஞ்சால் தான் லவ் செட் ஆகும்
அதை விட்டுட்டு அண்ணனும் தம்பியும் நீங்கள் சொல்லாமலே அவங்களுக்கு புரியும் என்று எதிர் பார்த்தால் அறுபதாம் கல்யாணம் கூட சாத்தியம் இல்லை