அதே தான் டியர், எனக்கு கேட்கும்போதே, இவனுக்கு ஹெல்ப் பண்ண ரெண்டு மட்டிகள் வேறஎட்டாவது படிக்கறப்ப காதலாம்.....இதுக்கு சிலை வெக்கற அளவுக்கு பெருமை வேற இந்த நாதரிங்களுக்கு
எட்டாம் கிளாஸ் லவ் படிச்சதும் எனக்கு வாந்தி வந்துருச்சு டாஎன்ன சொல்ல … சரத் முதல்லேர்ந்தே வேற எண்ணத்தோட தான் பழகியிருக்கான் … எப்படி இத ஒருத்தரும் கவனிக்கல … தளிர விடுங்க ப்ரெண்ட்ஸால கூட கண்டுபிடிக்க முடியலயா …
்அப்பா இந்த சரத்க்கு என்ன நீச புத்தி … நேரா கலயாணம் பண்ணி குழந்தையும் ஆகிட்டா தப்பு சரியா ..
ஆக இந்த தீனா அசோக் இவனுக்கு துடுப்புங்க .. நான் முதல்லயே நெனச்சேன் யாரோ இந்த கேங்ல உதவியிருக்காங்க ன்னு… ஆக இவனுங்களும் துரோகிகளே … செத்துடுவேன்னு சொன்னதும் இவங்க செஞ்சோற்று கடன் தீர்க்க ரெடியாகிட்டாங்க போல … இதுல அவ விருப்பம்னு ஒண்ண இவங்க யோசிக்கவேயில்ல … நட்புக்கும் மரியாதயில்ல அவ எண்ணங்களுக்கும் மரியாதையில்ல …
இப்பல்லாம் எல்லாத்துக்கும் ப்ரென்ட்ஸ் போதும்னு பசங்க இருக்காங்க .. forms fill பண்றதெல்லாம் கூட தானே செய்யாம friends செய்ய சொல்றதெல்லாம் என்ன பழக்கமோ .. relatives வேணாம் friends வேணும் … அப்பாம்மா சொலறத செய்யமாட்டாங்க நண்பன சொன்னா செய்வாங்க …. சில parents இத encourage வேற செய்யறாங்க …
இதென்ன எட்டாங்க்ளாஸ்ல லவ் … படிக்கும்போதே அசிங்கமா இருக்கு ..
அலைபாயுதே வா இருக்குமா.. எனக்கு அதுதான் ஸ்ட்ரைக் ஆச்சுRp jiii … இந்த கிறுக்கன் சொன்ன மாதிரியெல்லாம் எந்த படத்துல வருது …
எட்டாவது படிக்கறப்ப காதலாம்.....இதுக்கு சிலை வெக்கற அளவுக்கு பெருமை வேற இந்த நாதரிங்களுக்கு
cinemaala kkatraangale da .... love panni oru ponnu pinnadi poradhu, harass panradellaam love nu adhaan pinjuliye pazhuthiduchuஅதே தான் டியர், எனக்கு கேட்கும்போதே, இவனுக்கு ஹெல்ப் பண்ண ரெண்டு மட்டிகள் வேற
மச்சி இது பத்தாது தளிருக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும் துரோகம் செய்யற நாய்கல ஆசிட்ல அடிக்கணும்அடேய் சரத் எருமை,
View attachment 8538
தீனா, அசோக் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தனுடைய சுயநல நட்புக்கு மயங்கி, உண்மையான தளிரோட நட்புக்கு தீராத துரோகத்தை பண்ணிட்டீங்கடா பரதேசிங்களா
dei adhula rendu perum sernthu kalyanam panra madiri thaane varum ivan vera yedho story solraan .. kalyanam aagamal kuzhandai appadinu ... so andha padam illaஅலைபாயுதே வா இருக்குமா.. எனக்கு அதுதான் ஸ்ட்ரைக் ஆச்சு