வடக்கு வீதி வணங்காமுடி – 11 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 11 “க்கா!…. அக்கா!….. ப்ளீஸ் கா!…. நில்லுக்கா!….. நான் என்னக்கா பண்ணுனேன்” என்று கன்னிகா மற்றும் சித்ராவின் பின்னே அலைந்து கொண்டு இருந்தான் பசுபதி. வீட்டில் நடந்த கூத்தை சொல்லி அகிலா பெண்களிடம் அழுது புலம்ப உடனே இருவரும் பெட்டியைக் கட்டி விட்டனர்.இங்கு வந்து மீதி கதையைக்...
tamilnovelwriters.com