ரெண்டு மூனு மருமகன் இருக்க வீட்ல இந்த மாதிரி ஈகோ பிரச்சனை சில சமயம் வரும் டியர்.. கண்டிப்பா இந்த பதிவ படிச்சாலே தெரியும் சுந்தர் தர்ஷினிய நல்லா பார்த்துக்குவான்னு...வள்ளி நாத்துனாவை சுந்தரு கண்ணாலம் கட்டாததுல மத்த ரெண்டு மச்சான்களுக்கும் ஹேப்பியோ ஹேப்பி
வள்ளி மணாளன்தான் தன் தங்கச்சிக்கு சோனமுத்துவை கேட்டதா
அப்போச் செரி
அவனே வள்ளியையும் மவனையும் கூட்டிக்கிட்டு மாமனார் வீட்டுக்கு வருவான்
பொஞ்சாதிக்கு எல்லாம் செஞ்சுக் கொடுத்து நல்லாப் பார்த்துக்கோ, சோனமுத்து
உன் போட்டோவையும் அவங்களுடைய போட்டோவுடன் சேர்த்துடு, சுந்தர் தம்பி
தர்ஷினி பாப்பா பாவம் அழுவுதில்லே