Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 10

Advertisement

மிகவும் அருமையான பதிவு.???அழகான குடும்பம் மகி.???
கூட்டுக்குடும்பம் எப்பவுமே அழகுதானே டியர்.. ரொம்ப மகிழ்ச்சிப்பா
 
எப்படி சிஸ் டக்கு டக்குன்னு பாட்ட செலக்ட் பண்றிங்க.. கண்டிப்பா நான் இந்த பாடலை எதிர்பார்க்கலை... ரொம்ப ரொம்ப அருமை சிஸ்
 
சுந்தரி நீ சின்ன புள்ளையா இல்ல வளர்ந்த பிள்ளையா..... இப்படி நடந்துகிற..ம்ம்ம் தர்ஷினி நீ உனக்கு எப்பவும் தனிமை கிடையாது
சுந்தரி சரியான வீம்பு புடிச்சவளா இருக்கா .. கண்டிப்பா தர்ஷினிய சுந்தரும் அவள் குடும்பமும் அருமையா பார்த்துக்குவாங்க டியர்
 
Super Super Super pa.... Semma semma episode.... அவல அந்த suzhnilai la irunthu மாத்தி இருந்தா இந்த அளவுக்கு depression இருந்து இருக்காது nu solraaru doctor.....ippothiku avaluku தேவை அன்பு பாசம் தான் avala avala இருக்க vidanum..... Normal husband and wife ah இருக்கலாம் kuzhanthai வந்த இன்னும் better avaluku mind divert aaidum la.... வெற்றி நேரிலேயே vanthutaan அவனால thaano nu oru kutra உணர்வு.....avan hotel ku kutikitu poi semma உபசரிப்பு தான்.... வீடு ku vanthutaanga... Ava appatha avan வீடு ku. Suzhnilai solli puriya vechi avalum semma azhaga அந்த suzhnilai ah ethukita.... வீடு ah. கொஞ்சம் வசதியா kattanum.... Rendu தங்கச்சி வீடு காரங்களும் Dharshini பொண்ணு ah வந்தது oru பிரச்சனை yum இல்ல.... அவன் அப்பா அம்மா semma athulayum அவன் அப்பா chance ah illa... Avalodaya family album la அவன் photo vayum சேர்க்கணும் kekura Super.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. வெற்றியும் வீ்ட்ல நல்ல மாத்து கிடைச்சிருக்கும் போல.. ரெண்டுபேரும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க..சுந்தர் குடும்பம் இனி தர்ஷினியை கொஞ்சம் கொஞ்சமா தங்களோட வழிக்கு கொண்டு வந்திருவாங்க.சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
Top