Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 4

Advertisement

அச்சோ பத்து நாளாயிடுச்சே
தண்டமான கோதண்டத்துக்கு பாருவிதி கொடுத்த கெடு முடிந்து விட்டதா?
பீடை பாலா டாக் தர்ஷினி பேபியிடம் வாலாட்ட ஆரம்பிச்சுடுச்சோ?
என்ன கொடுமை பண்ணினாங்களோ தர்ஷி பேபி மூணு கிலோ மீட்டர் நடந்தே வந்திருக்கே
அதுவும் சாப்பிடாமக் கூட வந்திருக்காள்
சுப்பையா நீ சுத்த வேஸ்ட்டுய்யா
டேய் பாலா வேலா என்னாங்கடா ஆளாளுக்கு எங்கள் சோனமுத்துவுக்கே போட்டிக்கு வர்றீங்க
போங்கடா
போய் வேற மைதா மாவு பிள்ளையைத் தேடிப் பாருங்கடா
தர்ஷினி பேபி சுந்தரமான எங்கள் சுந்தர் சோனமுத்துவுக்குத்தாண்டா
ஹா ஹா ஹா
அடேய் சோனமுத்து
அது என்ன எப்போப் பார்த்தாலும் தர்ஷி பேபியோட டாட்டூவையே பார்க்கிறே
வெரி பேடு வெரி பேடு மிஸ்டர் சோனமுத்து ஸார்
இப்போ இந்த உள்ளூர் பிபிசி சேனல்ஸ் லேடீஸ் எல்லாம் சுந்தருக்கும் தர்ஷி பேபிக்கும் சம்திங் சம்திங் ன்னு ஊரு பூரா சொல்லப் போறாங்க
நாட்டுல அவனவன் செய்யுறதும் நமக்கு நல்லதுக்குத்தான், சுந்தர்
வேலா நீ பத்த வைச்சதும் நல்லதுக்குத்தாண்டா
"வடி"வேலன்" மனசு வைச்சான்
மலர வைச்சான் மணக்குது ரோஜாச் செடி மாந்தோப்பு ஜோடிக் கிளி........."
சீக்கிரமா மேளம் கொட்டுங்க, அழகம்மை அப்பத்தா
அப்போ பன்னென்டாப்பு படிச்ச வள்ளியின் நாத்துனாவை பார்க்க வேண்டாம்
இல்லையா, சுந்தர்?
ஹாஹாஹாஹா சூப்பர் டியர் செம செம... நீங்க சொல்றது எல்லாம் நடக்கும்.. அவனா பார்க்கிறான்.. அப்படி தானா நடந்திருது.. பாவம் டியர் நம்ம புள்ள.. இனி என்ன பண்ண போறான்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 
:love::love::love:

பத்த வச்சுட்டியே பரட்டை... :p:p

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
ஹிஹிஹிஹி உங்களுக்கும் தெரிஞ்சுப்போச்சா நான் பத்த வச்சிட்டேன்னு.... நல்லா புகையட்டும் நாம அதில லேசா குளிர்காய்வோம்... இந்த பாட்டோட முதல்வரியை மறந்திட்டேன் சிஸ்.. யோசிச்சு யோசிச்சு பார்த்தேன் வரலையா.. நீங்க போடுவிஙக்ன்னு நினைச்சேன் அதே மாதிரி போட்டு்டடிங்க,, சூப்பர் சிஸ்
 
O my God இது என்ன pa onnum இல்லாத விஷயத்தை இப்படி பெரிசு பண்றாங்க.... அவன் பெரிய அப்பா பையன் இவங்க ரெண்டு perayum pathi thappu thappa solli இருகான்.... இவங்க ரெண்டு பெரும் ஊர்ல irunthe ஒண்ணா இருந்தாங்க nu... Iva ஏன் தனியா avvallavu thuram வந்தா என்ன aachchi... Ava அத்தை vera பத்து நாள் ah கல்யானம் panni anupanum nu kuthikiraanga... அந்த baalan vera seri illa avala eppadi யாவது adanjidanumnu ninaikiraan..... சுந்தர் oda பெரிய பையன் nuku avala keka solraanga... Enna aaga pooguthoo தெரியல.... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சிஸ்.. இங்க வதந்தி தீயா பரவ ஆரம்பிச்சிருச்சு... இன்னைக்கு பதிவு போட்டிருக்கேன் சிஸ் அதுல கொஞ்சம் உங்களுக்கு புரிய ஆரம்பிச்சுரும் ...படிச்சிட்டு வாங்க சிஸ்
 
Top