Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 5

Advertisement

சுந்தர் சார் நீங்கள் பார்க்க வேண்டிய பொண்ணும் வருது... பார்த்த பொண்ணும் வருது... தர்ஷினி எங்கள் சாய்ஸ் உங்கள் சாய்ஸ் என்ன???
ஹாஹாஹா இங்க சாய்ஸ்க்கே இடம் கொடுக்காம ஏகப்பட்டது நடக்குது சிஸ்
 
பொட்டு ன பொட்டு வைச்சு வெட்டு வெட்டுனு வெட்டி போட்டு பட்டு னு சேலை ய கட்டி எட்டு வைச்சு நடந்து போட்டு.. மதுரை மரிக்கொழுந்து வாசம் என் ராசத்தி உன்னுடைய நேசம்...
ஹாஹாஹா இனி அந்த பாட்டுக்கும் வேலை வந்திரும் சிஸ்
 
Sundar um anda kalyanathuku porane, ivalum porala madurai Meenakshi Enna ma vechi eruka ivamgaluku, nice update maheswari dear.
ஹாய் டியர் ஏகப்பட்டது நடக்க போகுது டியர் எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி நம்ம வெற்றிய வைச்சு போட வைச்சுட்டேன்.. மீதி எல்லாம் தானாவே நடந்திரும் மகிழ்ச்சி டியர்
 
Super Super Super pa... Semma semma episode.... Ava வீடு ah vittu தான் vanthu இருக்கா... Ava அத்தை தான் எதோ solli இருக்கனும்.... சுந்தர் கொண்டு வந்து விட்ட ஒடனே தான் ava appatha vuku உயிர் ah வந்தது... எப்படியோ avala avanga kita vittutu vanthutaan.... Ava கண்ணு naalaye அவன் kita என்னமோ solra.... பாலன் num avan பெரிய அப்பா பையன் num kuttu.... அவன் அம்மா அரக்க பரக்க பொண்ணு பாத்து அடித்த வாரம் ah நிச்சியம் pannanum nu முடிவே pannitaanga... இவனும் ava பக்கம் போக kudaathu nu. பாத்தா அவன் கண்ணு la தான் vizhura... Ava தனியா இருக்கறத paaththutu அவன் பெரிய அப்பா பையன் ava kita varathuku la sundar vanthutaan... சுந்தர் avan kudumbathoda கல்யாணம் போக போறாங்க.... Dharshini yum vara.. Enna aaga pooguthoo.. Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. மதுரையில பல சம்பவங்கள் நடக்க போகுது சிஸ்.. அதெல்லா்ம் கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன்.. முக்கியமா தர்ஷினியப்பத்தி சொல்லப் போறேன்
 
Top