Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 17

Advertisement

ஆனாலும் ரம்யா உனக்கு இவ்வளவு தலைக்கணம் ஆகாது.😡

மீனாட்சி இப்போ அழுது ஆர்பாட்டம் பண்ணி என்ன ஆகப்போகுது. நீங்களே உங்க மகளோட கௌரவத்த குறைச்சிட்டீங்க.

சுந்தரம் ஐயா நானு ஒத்துக்கறேன், நீங்க நல்லவருதான் , ஆனா கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன ஆகப்போகுது.
நீங்க உங்க சொத்து இந்தானு தூக்கி கொடுத்தவுடனே, கொண்டானு உங்க மகள் வாங்கிக்கப்போறானு நினைப்பு உங்களுக்கு.🙄🙄🙄🙄🙄🙄
வாங்கிப்பா sis... மது ரொம்ப practical ஆன தெளிவான பொண்ணு... என் உரிமையை நான் எடுத்துக்கிறேன் ன்னு தான் நினைப்பா.... ஆனா கரி தான் வேணாம்ன்னு சொல்வான்....
 
Wow... Excellent update..... ❤️

மது ரொம்ப தைரியமா கரியை தேடி வந்துட்டா.... 🤩 ஒரு கஷ்டமான சூழ்நிலையில உடைஞ்சு போயி அழுது கரையிறா.... அழுது முடிச்சுட்டு அடுத்து என்னனு யோசிச்சு ஒரு முடிவெடுத்த பிறகு தைரியமா face பண்றா.... அவளோட boldness... 👌

கரி இப்போவாவது சுயநலமா இருந்தா தப்பில்லன்னு நினைச்சானே... 😌 மது திடிர்னு வந்து நின்னப்ப அழகா handle பண்ணான்... 🤗 தனியா இருக்குற இடத்துல எதுக்கு வம்புன்னு கூட அக்கம் பக்கத்து லேடீஸ் அ avoid பண்ணிருக்கலாம்.... மதுக்கு இங்க அவங்க சப்போர்ட் கிடைச்சது சூப்பர்....👍

சுந்தரம் செம..... ரம்யாக்கு ஹார்ட் வெடிச்சுருக்கும் அவர் போட்ட அணுகுண்டுல... 🤭🤭😂😂😂 எவ்வளவு கெட்ட எண்ணம், வன்மம் மது மேல.... 😡😡😡 மீனாட்சி கூட இருக்குறப்போ அவளை அத்தனை பேசிட்டு இப்போ அழுது என்ன பண்ண... 😤😤😤
மது எங்க போனா ன்னு guess பண்ணிட்டாங்க...
😔
 
மது வந்துட்டா

கரிகாலன் என்ன இப்படி
ஜாதி பாத்து பழகறானா
அந்த பெண்கள் சொல்றாங்க

ரம்யா சென்னையில் வீடு வாங்க
மாமனார் பணம் குடுத்து
இருக்காரு
மதுவுக்கு
இந்த வீட்டை எழுதி வச்சா
இவளுக்கு என்ன
இப்படி அபாண்டம பழி
சொல்லறா
மாதவன் செமயா இவள
கவனிக்க வேண்டியது தான்
 
சுந்தரம் மீனாட்சி வழக்கம் போல பிரச்சினை வந்த பிறகு தான் சிந்திக்கிறார்கள்.
ரம்யா மாதிரி ஆட்கள் தான் சமுகத்தில் அதிகம்.

கரகாலன் ஏன் அப்படி நடந்தான் என்பதற்கு காரணம் ஏதாவது இருக்குமா🧐🧐🧐. எப்படியோ கரிகாலனிடம் வந்து விட்டாள்.
மது எங்கே போயிருப்பாள் என்று தெரிந்து விட்டது.
கரகாலன் தன்னுடைய குடும்பத்திற்கு என்ன சொல்ல போறான்🤔
நேரில் பார்த்த மாதிரியே இருந்தது அருமையான நடை வாழ்த்துக்கள் ஆரா சிஸ்டர். 👏
 
கடைசியில் ரம்யாக்கு ஒன்னுமில்லை அதற்கே இந்த ஆட்டமா.
எல்லோருக்கும் புரிஞ்சுடுச்சா மது கரிகாலனிடம் போய்டான்னு..
Super update
 
சுந்தரம் ... காலம் கடந்தாலும் நியாயத்தை சொல்றார் ‼️🙂🌺

கரிகாலன் ❤️ மது... இனி தொடங்கட்டும் வசந்த காலம் ‼️😉🥰🥰

ரம்யா... விஷப் பூச்சி...😡😡😡

நல்லதொரு பதிவு... 👍
 
Top