மது கரிகாலன் இரண்டு பேரும் சேர்ந்து இனி எல்லாத்தையும் சமாளிக்கலாம் என்று முடிவு செஞ்சாச்சு
கரிகாலன் சுயநலமே இல்லாமல் வாழணும் என்றால் ஒரு நாளும் நிம்மதியா வாழ முடியாது கொஞ்சம் சுயநலமும் வேணும்
பக்கத்து வீட்டு காரங்க சொல்ற குற்றச்சாட்டுக்கு எல்லாம் ஏதாவது காரணம் இருக்கும் அவன் வீட்டு நிலைமைக்கு அவனால் பதிலுக்கு அவங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று இப்படி நடந்து இருப்பானோ
ரம்யா உனக்கு அங்கீகாரமும் உரிமையும் வேண்டும் என்றால் அதுக்கு தகுந்த மாதிரி நீயும் நடந்துக்கணும் உங்க பங்குக்கு சொத்து சென்னைல தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கீங்க
ரம்மு இவ்வளவு சொன்ன பிறகும் அவ ஒழுக்கத்தை தப்பா பேசி உன்னை நியாய படுத்த பார்க்குறியே மாதவன் செஞ்ச பாவம் உன்னை கல்யாணம் செஞ்சது தான்
சொத்துல பொண்ணுக்கு பங்கு கொடுத்தீங்க அது நியாயம் தான் ஆனால் வீட்டுல இருக்க செடி கொடி வரைக்கும் பொண்ணோட பங்கு என்று பிரிக்காதீங்க அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் ஆரம்பம்
ஒரு வேளை ரம்யா இந்த வீட்டுக்கு வந்த போதே அவளையும் இந்த வீட்டு பொண்ணா உரிமையா நடத்தி இருந்தால் அவளுக்கும் மதுவுக்கும் இடையே இப்படி ஒரு வேறுபாடு வந்திருக்காது
பெத்தவங்க இரண்டு பிள்ளைகளையும் சமமா நடத்துறது எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி அவங்களுக்குள்ள ஒற்றுமையும் உருவாக்கி வைக்கணும்
ரம்யா மது இரண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்பு நல்ல ப்ரண்டா தான் இருந்து இருக்காங்க ஆனால் கல்யாணத்துக்கு பிறகு தான் விரிசல் மகளும் மருமகளும் ஒன்னு கிடையாது தான் அதுக்காக என் மகளுக்கு கீழ் தான் நீ என்கிற எண்ணத்தை மருமகளுக்கு உருவாக்காமல் இருக்கணும்
சுந்தரம் இப்பவும் மகளையும் மகனையும் பிரிச்சு தான் பேசுறீங்க உங்க காலத்துக்கு பிறகு மதுவுக்கு பிறந்த வீட்டு உறவே வேண்டாமா
நீங்கள் கொடுக்கிற சொத்து மதுவுக்கு போதுமா அவளே இப்போ சொத்தோ பணமோ நிம்மதிய கொடுக்காது நமக்குன்னு ஒரு உறவு வேண்டும் என்று தான் கரிகாலனை தேடி போயிட்டா
இன்னைக்கு எபில எனக்கு ரம்யா மேல் கோவம் வரல சுந்தரம் பேர குழந்தைங்க மேலயும் பாசமா இருக்கிற மாதிரி தெரியல ரம்யாவுக்கு அது தான் ஆதங்கத்தை கொடுக்குது
சுந்தரம் சொன்ன மாதிரி கரிகாலன் எந்த சூழலிலும் அவன் உறவுகளை விடல ஆனால் அது தான் அவன் வாழ்க்கைய பாழாக்குது
ராமநாதபுரம் என்று சொன்னதும் குடும்பத்துக்கே புரிஞ்சிடுச்சு
கரிகாலன் சுயநலமே இல்லாமல் வாழணும் என்றால் ஒரு நாளும் நிம்மதியா வாழ முடியாது கொஞ்சம் சுயநலமும் வேணும்
பக்கத்து வீட்டு காரங்க சொல்ற குற்றச்சாட்டுக்கு எல்லாம் ஏதாவது காரணம் இருக்கும் அவன் வீட்டு நிலைமைக்கு அவனால் பதிலுக்கு அவங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று இப்படி நடந்து இருப்பானோ
ரம்யா உனக்கு அங்கீகாரமும் உரிமையும் வேண்டும் என்றால் அதுக்கு தகுந்த மாதிரி நீயும் நடந்துக்கணும் உங்க பங்குக்கு சொத்து சென்னைல தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கீங்க
ரம்மு இவ்வளவு சொன்ன பிறகும் அவ ஒழுக்கத்தை தப்பா பேசி உன்னை நியாய படுத்த பார்க்குறியே மாதவன் செஞ்ச பாவம் உன்னை கல்யாணம் செஞ்சது தான்
சொத்துல பொண்ணுக்கு பங்கு கொடுத்தீங்க அது நியாயம் தான் ஆனால் வீட்டுல இருக்க செடி கொடி வரைக்கும் பொண்ணோட பங்கு என்று பிரிக்காதீங்க அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் ஆரம்பம்
ஒரு வேளை ரம்யா இந்த வீட்டுக்கு வந்த போதே அவளையும் இந்த வீட்டு பொண்ணா உரிமையா நடத்தி இருந்தால் அவளுக்கும் மதுவுக்கும் இடையே இப்படி ஒரு வேறுபாடு வந்திருக்காது
பெத்தவங்க இரண்டு பிள்ளைகளையும் சமமா நடத்துறது எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி அவங்களுக்குள்ள ஒற்றுமையும் உருவாக்கி வைக்கணும்
ரம்யா மது இரண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்பு நல்ல ப்ரண்டா தான் இருந்து இருக்காங்க ஆனால் கல்யாணத்துக்கு பிறகு தான் விரிசல் மகளும் மருமகளும் ஒன்னு கிடையாது தான் அதுக்காக என் மகளுக்கு கீழ் தான் நீ என்கிற எண்ணத்தை மருமகளுக்கு உருவாக்காமல் இருக்கணும்
சுந்தரம் இப்பவும் மகளையும் மகனையும் பிரிச்சு தான் பேசுறீங்க உங்க காலத்துக்கு பிறகு மதுவுக்கு பிறந்த வீட்டு உறவே வேண்டாமா
நீங்கள் கொடுக்கிற சொத்து மதுவுக்கு போதுமா அவளே இப்போ சொத்தோ பணமோ நிம்மதிய கொடுக்காது நமக்குன்னு ஒரு உறவு வேண்டும் என்று தான் கரிகாலனை தேடி போயிட்டா
இன்னைக்கு எபில எனக்கு ரம்யா மேல் கோவம் வரல சுந்தரம் பேர குழந்தைங்க மேலயும் பாசமா இருக்கிற மாதிரி தெரியல ரம்யாவுக்கு அது தான் ஆதங்கத்தை கொடுக்குது
சுந்தரம் சொன்ன மாதிரி கரிகாலன் எந்த சூழலிலும் அவன் உறவுகளை விடல ஆனால் அது தான் அவன் வாழ்க்கைய பாழாக்குது
ராமநாதபுரம் என்று சொன்னதும் குடும்பத்துக்கே புரிஞ்சிடுச்சு
Last edited: