Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 4

Advertisement

கரிகாலா உன் வீட்டில் யாராவது நல்ல விதமா நடந்துகிட்டால் தான அவளுக்கு உன் குடும்பத்தோடு ஒட்டுதல் வரும் 😣😣🧐🧐🧐

மீந்து போன சோறு சாம்பாரு இல்லன்னா அவளுக்கு பிடிக்காத சாப்பாடு பச்சை தண்ணீரில் டீ என்று கொடுத்து அவளை படுத்தி எடுத்தால் எப்போடா உன் வீட்டில் இருந்து தப்பிப்போம் என்று தான் நினைப்பாள் 🤭🥺🤭🥺🤭🤭🤭

மதுவோட குடும்பமே கரிகாலனை அசிங்க படுத்துறாங்க😣😣😣😣 தண்ணீர் கூட வாங்கி குடிக்க விரும்பாத இடத்தில் ஏன் பொண்ணை கட்டி கொடுக்கணும் 🥶 🥶🥶🥶

மது இப்படி தான் தனியா விட்டுட்டு நீ பாட்டுக்கு உன் ரூம்ல போய் இருந்துக்குவியா 😥😥😥😥

மீனாட்சி வேண்டும் என்றே தான் ஏசி ப்ரிட்ஜ் அட்டாச்டு பாத்ரும் என்று பேசி அவனை மட்டம் தட்டுற மாதிரி தான் இருக்கு 😓😓😓😓😓😓
 
மது விருந்து முடிந்து மூன்று நாட்கள் கழித்து திரும்பி போக வேண்டியது எங்க கரிசட்டி வாயன் வீட்டுக்கு தான் என்னவோ நிரந்தரமாக உன் அறையிலே சொகுசாக இருக்கலாம் என்று நினைக்கிறாயோ.
 
டேக் கேர் சிஸ்.கெட் வெல் சூன்.
பதிவு அருமை 😍😍😍.
மதுக்கு இன்னும் நிதர்சனம் புரியலை.
ஏன்டா கரி பொண்டாட்டி புடவைய நீனு துவைச்சு காயப் போட்டா எப்படி அவளுக்கு சூழ்நிலை புரியவரும்.
காரமில்லாத சோறு வேணும்னா நல்ல டீ வேணும்னா மது நீனே சமைச்சிக்க வேண்டியதுதானே.
அடேங்கப்பா உங்கம்மா அதுக்கு மேல ஏசியிருக்கு ஃபிரிட்ஜ் இருக்குன்னு சொல்லிட்டு போகுது.
 
Take care ma
எப்படி இவர்களிருவம் மனமொத்து இணைவார்கள்.
அவன் உன் புடவை எல்லாம் துவைத்து உனக்காக எவ்வளவு பார்க்கிறான்.
ஆனாலும் நீ பண்றது சரியில்ல மது
 
Top