நிறைய இடங்களில் கருப்பாயி மாதிரி மாமியார்கள் நிறைய பேரு இருக்காங்க
ஆனா ஒரு விஷயத்தை மறந்து போயி தன்னிலை இழந்து போயிறாங்க .
தானும் ஒரு காலத்துல மருமகளா இருந்தோங்கிற விஷயத்தை மறந்து இருக்காங்க .
குடும்ப அரசியலை சமாளிக்க தெரியல மதுவிற்கு
மகன் வாழ்க்கை கண்ணுக்கு தெரியவில்லை கருப்பாயிக்கு
கரிகாலன் என்ன செய்ய போகிறான்.
வீட்டிற்கு எல்லாம் செய்யும் மகனின் மனது முக்கியமில்லை தான் மாமியார் என்பதை நிரூபிக்க முயலும் கருப்பாயி
அம்மாவின் மாற்றம் உணர்ந்தும் மதுவை விட்டு சென்று தப்பு செய்து விட்டான் கரிகாலன். மொத்தத்தில் கரிகாலனுக்கு கட்டம் சரியில்லை