Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(04)

Advertisement

என்ன திருவாசகம் இப்படி
இருக்குறார்
படுக்கையில் இருப்பவனுக்கு
கல்யாணம்
அவன் முழிச்சு படிக்காத பிள்ளை
வேண்டாம்னு சொல்லிட்டா
அந்த பெண்ணோட கதி
Thanks sis
 
அக்கா தங்கச்சி இரண்டு விதிகளுக்கும் எவ்வளவு நல்ல மனசு
தங்கள் பெண் நல்லா இருக்கணும்
அடுத்த வீட்டுப் பெண் நாசமா போகணும்
வாழ்க வளமுடன்
 
ருத்ரனுக்கு பேசிய பொழுதே நித்தியவதி சிம்மவர்மனைத்தான் தான் விரும்புறேன்னு சொல்லியிருக்கலாமில்லே
சிம்மனை விரும்புவது இவளுக்கே தெரியலையாம்
அதுசரி
அந்த லீலாவிதியின் மகளின் விதி என்னவாகணுமோ அப்படி ஆகித்தானே தீரும்
 
அக்கா தங்கை இரண்டு விதிகளின் திட்டமும் நிறைவேறுமா?
காதலில் தோற்ற ருத்ரன் உடம்பு தேறி வரும் பொழுது மாறியிருக்கலாமே
 
அக்கா தங்கை இரண்டு விதிகளின் திட்டமும் நிறைவேறுமா?
காதலில் தோற்ற ருத்ரன் உடம்பு தேறி வரும் பொழுது மாறியிருக்கலாமே
Thanks sis ☺( Maatram eththagaiyathunnu parpom sis☺☺)
 
Top