ஆமா நீங்களும் குடுங்க சொல்லிட்டேன் ???முயலும் இல்ல ஆமையும் இல்ல... ud குடுத்துடுங்க சொல்லிட்டேன்?
ஆமா நீங்களும் குடுங்க சொல்லிட்டேன் ???முயலும் இல்ல ஆமையும் இல்ல... ud குடுத்துடுங்க சொல்லிட்டேன்?
மிகவும் அருமையான பதிவு,
விசய நரசிம்மன் தம்பி
அதெல்லாம் சொல்லியாச்சு இந்த pic தேடுற நேரத்துக்குள்ள ???View attachment 641
ஆறு கமெண்டு இருக்கு, ஆனா, எபிசோடப் பத்தி ஒரு வார்த்த சொன்னாங்களா??! ஸ்ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆ...
@பிரியா மோகன் @Kavyajaya
??haiyoooo mee first.. priya kaa naan first ????
ஓஹோ அழுத்தம் குறைஞ்சிரும் அப்படின்னா காப்பாத்த யாரோ வந்துட்டாங்க கரெக்ட்டா... நாங்கலாம் ஒரு வரில ஓராயிரம் கண்டுபிடிப்போம் எத்தனை வருஷ வாசிப்பு ??
வெள்ளிக்கிழமை எபிக்காக waiting... underline வெள்ளிக்கிழமை ????
பாய்ண்ட்டு......அச்சச்சோ... விசாலியை ஒன்னும் பண்ண மாட்டாங்க ன்னு சொல்லி இப்டி சிக்க வச்சுட்டானுங்களே? எப்படியும் ஒன்னும் ஆகாது... ஏன்னா கதைக்கு பதுமை முக்கியம் இல்லையா!???
ஒருவேளை தேவிதான் கோமளவல்லி பதுமையோ (பெயர் சரிதானன்னு தெரியல... ரத்னாங்கியோட சண்டை போடும் பதுமை)அவ இங்க கத்துறது தேவிக்கு அங்க கேக்குது???
ஆனா அவ ஏன் ஆபத்து நேரத்தில தேவியை கூப்பிட்டா!? அருணையோ விக்ரமையோ ஏன் அவளுக்கு கூப்பிடனும்ன்னு தோணல???
உங்க ud எப்போ...??வெள்ளிக்கிழமை ud வந்தே ஆகணும்... ஹான்....!!!!!