வணக்கம் மக்களே...
இதோ பகுதி இரண்டின் பின்னுரை.
மூன்றாவது பகுதி இருக்கிறதுதான் என்றாலும், இதுவரை எழுதி முடித்ததே ஒரு மனநிறைவைத் தருகிறது... ‘நம்மால் ஒரு நாவலை எழுத இயலுமா’ என்று எனக்கிருந்த மனத்தடை (அறிமுகத்தைப் படித்துப் பாருங்கள்!) நீங்கி இவ்வளவு தொலைவு நான் வந்தது முழுக்க முழுக்க உங்கள் ஆதரவினாலும் ஊக்கத்தினாலுமே...
தொடர்ந்து அவற்றைக் கொடுத்து எம்மோடு பயணியுங்கள் என்று கேட்டுக்கொண்டு...
-வி ? ? ? ?
<<அத்யாயம் 23
இதோ பகுதி இரண்டின் பின்னுரை.
Vijay’s MV – Part-II – Epilogue - Tamil Novels at TamilNovelWriters
அந்தப் பாசறையின் விளிம்புப் பகுதி அது, அங்குக் காவலில் இருந்த அந்த இரண்டு வீரர்களும் குளிர்காய மூட்டியிருந்த தீயில் முயற்கறியை ஆளுக்கொரு குச்சியில் சொருகி வாட்டிக்கொண்டிருந்தார்கள். தானாக வந்து சிக்கிக்கொண்ட அந்த முயலை அவர்கள் நாவில் நீரூற உற்சாகமாகப் பேசிக்கொண்டே வாட்டினர். சட்டென ஒரு ஓசை...
tamilnovelwriters.com
மூன்றாவது பகுதி இருக்கிறதுதான் என்றாலும், இதுவரை எழுதி முடித்ததே ஒரு மனநிறைவைத் தருகிறது... ‘நம்மால் ஒரு நாவலை எழுத இயலுமா’ என்று எனக்கிருந்த மனத்தடை (அறிமுகத்தைப் படித்துப் பாருங்கள்!) நீங்கி இவ்வளவு தொலைவு நான் வந்தது முழுக்க முழுக்க உங்கள் ஆதரவினாலும் ஊக்கத்தினாலுமே...
தொடர்ந்து அவற்றைக் கொடுத்து எம்மோடு பயணியுங்கள் என்று கேட்டுக்கொண்டு...
-வி ? ? ? ?
<<அத்யாயம் 23
Last edited: