அப்போ அவுங்க எல்லாம் நெஞ்சிளில் கீறி தீக்குள்ள இறங்கினா நம்ம வேதாளம் மட்டும் கையில கீறி மாகாளிநு சொல்லி தீயில் இறங்கி இருக்கார் அப்போ அவுங்க திரும்ப வரும் போது வேதாளமும் திரும்ப வருவார்..... அருண் தான் வேதாளமா.... அது தான் அந்த மோதிரம் எந்த ஒரு பத்திப்பையும் ஏற்படுதவே இல்லையா