வணக்கம் நண்பர்களே...
வெற்றிகரமாக (??!! ஹி ஹி!) முதல் பகுதியை முடித்து இதோ இரண்டாம் பகுதியைத் தொடங்குகிறோம்... முதல் பகுதியைப் போலவே இதையும் ஒரு பயங்கரமான சம்பவத்துடன் தொடங்குகிறோம் (விக்ரமாதித்யன் கதைனா பயங்கரமெல்லாம் அல்வா சாப்பிடுறா மாதிரி, ஆமா!)
பூமாதேவியைவிட பொறுமையில் சிறந்த வாசகர்களாகிய நீங்கள் (உண்மை, உண்மையோ உண்மை!) முதல் பகுதியைப் போலவே இதையும் பொறுமையோடு படித்து எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்...
[இரண்டாம் பகுதிக்குள் நுழைவதற்கு முன் இதை ஒரு பாட்டம் படித்துவிட்டால் அனுகூலமாக இருக்கும்!]
முன்னுரை: Vijay’s MV – II – Prologue - Tamil Novels at TamilNovelWriters
(இது கொஞ்சம் சின்னதுதான், ஆனால் கடுகு மாதிரி காரம் குறையாதது! வரும் சனி & ஞாயிறு எங்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கலைவிழா போன்றவை நடக்கவிருப்பதால், என்னால் ஞாயிறு அன்று ‘அப்டேட்’ கொடுக்க இயலாது, எனவே 2ம் பகுதியின் முதல் அத்தியாயத்தை வரும் வெள்ளிக்கிழமை இரவே பதிவேற்றிவிடுவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்... )
நன்றி,
-வி ?
<<முதல் பகுதியின் பின்னுரை
வெற்றிகரமாக (??!! ஹி ஹி!) முதல் பகுதியை முடித்து இதோ இரண்டாம் பகுதியைத் தொடங்குகிறோம்... முதல் பகுதியைப் போலவே இதையும் ஒரு பயங்கரமான சம்பவத்துடன் தொடங்குகிறோம் (விக்ரமாதித்யன் கதைனா பயங்கரமெல்லாம் அல்வா சாப்பிடுறா மாதிரி, ஆமா!)
பூமாதேவியைவிட பொறுமையில் சிறந்த வாசகர்களாகிய நீங்கள் (உண்மை, உண்மையோ உண்மை!) முதல் பகுதியைப் போலவே இதையும் பொறுமையோடு படித்து எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்...
[இரண்டாம் பகுதிக்குள் நுழைவதற்கு முன் இதை ஒரு பாட்டம் படித்துவிட்டால் அனுகூலமாக இருக்கும்!]
முன்னுரை: Vijay’s MV – II – Prologue - Tamil Novels at TamilNovelWriters
(இது கொஞ்சம் சின்னதுதான், ஆனால் கடுகு மாதிரி காரம் குறையாதது! வரும் சனி & ஞாயிறு எங்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கலைவிழா போன்றவை நடக்கவிருப்பதால், என்னால் ஞாயிறு அன்று ‘அப்டேட்’ கொடுக்க இயலாது, எனவே 2ம் பகுதியின் முதல் அத்தியாயத்தை வரும் வெள்ளிக்கிழமை இரவே பதிவேற்றிவிடுவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்... )
நன்றி,
-வி ?
<<முதல் பகுதியின் பின்னுரை
Last edited: