Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - பகுதி 2 - முன்னுரை (Prologue)

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே...

வெற்றிகரமாக (??!! ஹி ஹி!) முதல் பகுதியை முடித்து இதோ இரண்டாம் பகுதியைத் தொடங்குகிறோம்... முதல் பகுதியைப் போலவே இதையும் ஒரு பயங்கரமான சம்பவத்துடன் தொடங்குகிறோம் (விக்ரமாதித்யன் கதைனா பயங்கரமெல்லாம் அல்வா சாப்பிடுறா மாதிரி, ஆமா!)

பூமாதேவியைவிட பொறுமையில் சிறந்த வாசகர்களாகிய நீங்கள் (உண்மை, உண்மையோ உண்மை!) முதல் பகுதியைப் போலவே இதையும் பொறுமையோடு படித்து எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்...

[இரண்டாம் பகுதிக்குள் நுழைவதற்கு முன் இதை ஒரு பாட்டம் படித்துவிட்டால் அனுகூலமாக இருக்கும்!]


முன்னுரை: Vijay’s MV – II – Prologue - Tamil Novels at TamilNovelWriters

(இது கொஞ்சம் சின்னதுதான், ஆனால் கடுகு மாதிரி காரம் குறையாதது! வரும் சனி & ஞாயிறு எங்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கலைவிழா போன்றவை நடக்கவிருப்பதால், என்னால் ஞாயிறு அன்று ‘அப்டேட்’ கொடுக்க இயலாது, எனவே 2ம் பகுதியின் முதல் அத்தியாயத்தை வரும் வெள்ளிக்கிழமை இரவே பதிவேற்றிவிடுவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்... )

நன்றி,
-வி :giggle: :) ? :cool:

<<முதல் பகுதியின் பின்னுரை
 
Last edited:
வழக்கம் போல ஒன்னையும் கண்டுபிடிக்க முடியல?

சகர்கள் எப்படி திரும்ப வந்தாங்கன்னு தெரிஞ்சுடுச்சு.. ஆனா, கடைசி வரில வேதாளபட்டனை கோர்த்து விட்டது தான் இடிக்குது...
ஒருவேளை பட்டி, விக்ரம் மாதிரி தனக்கு வரம் கிடைக்கலங்குறதுக்காக விக்ரம் திரும்ப வரப்போ அவருக்கு உதவியா இருக்கணும்ன்னு நினைச்சு இந்த வழியை choose பண்ணானோ!???

ஆனா, டவுட்டு... வேதாளத்துக்கு உடல் இருக்கா?அவனும் மனுஷன் தானா அப்போ....!?
 
Last edited:
அவசரமா ஓடி வந்தா முந்திக்கிட்டீங்களே ம்மா????

என்னோட கதைக்குக் கூட இப்படிலாம் போட்டிப் போட்டு வரதைப் பாருக்கும் போது... நான் கண்ல ஜலம் வெச்சுண்டேன்... ??

:giggle::giggle:?
 
என்னோட கதைக்குக் கூட இப்படிலாம் போட்டிப் போட்டு வரதைப் பாருக்கும் போது... நான் கண்ல ஜலம் வெச்சுண்டேன்... ??
:giggle::giggle:?
ஹா ஹா ஹா
பாருக்கும் போதா?
சரியில்லையே, புரொபெஸரே
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:??????
 
Last edited:
Top