குரு தம்பிக்கு ஓங்கி ஒரு அறை விட்டியே செம ஆனால் உன் பொண்டாட்டி கிட்ட நீயும் இதே மாதிரி ஒன்னு வாங்கி இருப்ப இன்னைக்கு மட்டும் வாய் திறக்காமல் இருந்தா கவிதா இவ்வளவு நாள் இப்படி அலட்சியமா நடந்துகிட்டதுக்கு காரணம் புருஷனும் மாமனார் மாமியார் தான் போல
மூத்த மகனையும் மருமகளையும் இவங்க தான் குறைச்சி சொல்லி இருக்காங்க இப்போ உண்மை தெரிஞ்சிடுச்சு இனி என்ன செய்ய போறா
தீபக் பணத்தை எல்லாம் அப்படி என்ன தான் செய்றான் அப்பா அம்மாவும் கூட்டு என்றால் தனியா சொத்து எதுவும் வாங்குறானா
அவளுக்கு பிடிச்சதை கூட சாப்பிட விடல என்று இவர் கிட்ட சொல்லலையாம் பொண்டாட்டிக்கு என்ன பிடிக்கும் என்று தெரிஞ்சிக்க வேண்டிய தான
Srimadhi nee pesama irundathu dan periya thappu, appo keepak ah pathi eduvum velila teriama appa amma dan sollama irukumga ini ellam teria poguthu, kavitha iduke ippadi ne veedu vera guru perla irukam aduku enna panna pora
தம்பி மகளைக் கட்டுனா தலைக்கு மேல வச்சிகிட்டு ஆடுனா இப்படி தான் நடக்கும்.
ரொம்ப நல்ல அஅஅஅஅஅஅ அம்மா அப்பா.
ஒரு பையனோட பொண்டாட்டிக்கு வெண்ணெய் மூத்த பையன் பொண்டாட்டிக்கு சுண்ணாம்பு.