Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 7

Advertisement

மதிக்கு இப்போ குரு லவ் பண்ணியிருப்பானோன்னு டவுட் வந்த மாதிரி குருவுக்கும் மதி யாரையோ விரும்பி இருக்கா ன்னு நினைச்சு தான் இத்தனை நாள் ஒட்டியும் ஒட்டாமலும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கான் போல...🤔🤔🤔🤔

அவனுக்கு அப்படி ஒரு சந்தேகம் வரக் காரணம் சாமு தானோ....
 
சாமுண்டீஸ்வரி நீங்க நல்லதுக்கு கேட்டீங்களோ கெட்டதுக்கு கேட்டீர்களோ, கடந்த ஒரு வாரமாக மதிக்கு இருந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைச்சா சரிதான். அப்பவாச்சும் அவங்க புருஷன் லவ் பண்ணியது அவளதான்ற விஷயம் அவளுக்குத் தெரியட்டும் .
 
Last edited:
Top