nice
நான் காமெடியாவெல்லாம் கேட்கலை. Serious- ஆ தான் கேட்கறேன்.இந்த கதைல நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் ஜீவிதா மட்டும் தான் காரணமா இருக்க முடியும். அவங்க குடும்ப சூழ்நிலை தெரிந்து சுயநலமா எடுத்த முடிவு தான் இவ்வளவுக்கும் காரணம். இன்னும் ஜீவ ஜோதி ஹர்ஷவர்தன பத்தி எண்ண நினைக்கிறானு. தெளிவாக தெரியல.
தாட்சாயிணி அம்மா பிள்ளைகளும், ஜோதிகிட்ட ஹர்ஷாவ பத்தி அவ மனசுல என்ன நினைக்கிறானு ஏன் கேட்காமல் இருக்காங்க. குழந்தை பெத்துக்கவா வேண்டாமானு முடிவெடுக்கத் தெரிஞ்சவளுக்கு புருஷன் தன்னோடு இணைந்து இருந்த தருணங்களில் யாருனு நினைத்து கூட இருந்ததான்னு அவளுக்குத் தெளிவாக தெரிந்து இருந்தது.
அப்போவும் தன்னோட அக்கா வாழ்க்கைக்காக தானே மௌனமா இருந்தா. இதுல 40% தப்பு ஜீவிதா மேலயும், 40% parents மேலயும் ஹர்ஷவர்தன் மேல 5% ஜோதி மேல 5%, தப்பும் இருக்கு. இவங்க எல்லோராலும் முழுசா பாதிக்கப்பட்டது ஜோதியோட குழந்தை மட்டும் தான்
அவங்களுக்கு ரெண்டு பேருக்கும் ஏதோ ஒருவகையில் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கறவங்க தப்பு. என்ன தான் ரெண்டு பேரும் பிரிந்து இருந்தாலும். அவங்க இருவர் பக்கமும் உள்ள உறவுகள் (அவங்க கல்யாணத்த முன்னாடி நின்று நடத்தியவங்க மாமா,சித்தப்பா, பெரியப்பா மாதிரி) மேல தான் அந்த 10% முன்னாடி நான் இத டைப்பண்ணிட்டதா நினைச்சேன். Thank you சரியா ஞாபக படுத்துனீங்க .நான் காமெடியாவெல்லாம் கேட்கலை. Serious- ஆ தான் கேட்கறேன்.
அப்ப மிச்சம் 10% யாரோட தப்பு?