இதுல முதல்ல ஜீவிதா மேலதான் தப்பு. அவ அப்பா பத்தி தெரியாது அவளுக்கு. அவள நம்பி ஒருத்தன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறானா அவனோட உயிருக்கு பாதுகாப்பு தரமுடியுமா அவளாள?
இதுல அக்காவுக்கு துணை போன பாவத்துக்கு தங்கையும் சிக்கிகிட்டா.
இதுல நியாயமா பாதிக்கப்பட்டது ஹர்ஷவர்தன் தான். அவனுக்கு அப்பாக்கள் சூழ்ச்சியும் தெரியாது. ஜீவிதாவின் துரோகமும் தெரியாது.