You are very lovely sis. Take care. Waiting for Monday
Take care Saranya.
Take care sisவந்தேன் அன்பூக்களே,
யக்கா மகளே (தேநீர் (டீஸர்) இந்து
தேவையா? தேவையா? டீ எப்டி போட்டாலும் அதன் திடம், மணம், குணம் அம்புட்டும் அதே தான். (நீ மழையில நனைஞ்சிட்டு டீயை சொல்றியான்றதெல்லாம் இந்த இடத்துல தவிர்க்கப்படவேண்டியது)
அம்புட்டுபேரும் காய்ச்சல் எப்டி இருக்குன்னு கேட்டிருக்கீங்க?
அதுக்கென்ன அதுபாட்டு வந்து, இருந்து, பொங்கி, சாப்டு, தூங்கிட்டுன்னு இப்பத்தான் எந்திச்சு அப்டிக்கா போயிருக்கு
இதை சொன்னா இந்த காய்ச்சல்லையும் உனக்கு வாய் குறையுதான்னு என்னியவே பேசறது
ரைட்டு பொறுமை பூஷணமாச்சே நாமதான். பொறுமையா கேட்டுகிட்டேன்.
நடந்தது என்ன? :-
ஊர் சுத்திட்டு கம்முன்னு வீடு வந்து சேருவோமா? ம்ஹூம், நைட் பத்துமணிக்கு மேல வாங்க ஒரு ரவுன்ட் போய்ட்டு சாட் சாப்ட்டு வரலாம்ன்னு எல்லாரும் தம்பி ஃபேமிலியோட கிளம்பியாச்சு.
போன கொஞ்சநேரத்துல புடிச்சதே மழை. வண்டி ஒருபக்கம் நிக்க, நாங்க அதுக்கிட்ட வர்றதுக்குள்ள எல்லாரும் தம்முச்சிக்கும் தக்கச்சும்.
ஓடி போய் ஒரு மாம்பழக்கடைக்குள்ள போய் நின்னாச்சு. பேர் தான் மாம்பழ கடை. அவ்வளோ பழம் குமிச்சிருக்கு. ஆனா வாசமே இல்லை. சோகம்
மழை விடறமாதிரி இல்லை. அதான் நனைஞ்சிட்டோமேன்னு திரும்ப அப்டியே கிளம்பி வீடு வந்தாச்சு. சுத்தின அலுப்பு, எல்லாம் சேர்த்து காய்ச்சல்ல விட்ருச்சு.
ஒருவழியா இப்பத்தான் தேறி எந்திச்சு உக்கார்ந்து, கண்ணு பளிச்சின்னு தெரியுது.
இதுல என் பையன் என்னை பார்த்துக்கறேன்னு இதை சமைக்க, அதை சமைக்கன்னு கண்ணுல ரத்தக்கண்ணீரே வந்திருச்சு என்னிய விடுங்கடா சாமின்னு.
என்ன உக்கார்ந்தே இருக்கீங்க? என்ன படுத்தே இருக்கீங்கன்னு எல்லாத்துக்கும் கம்ப்ளைண்ட்.
இதுல தொண்டைக்கட்டி என் வாய்ஸ் போயி, ஓடுற நரியில ஒருநரின்னு கட்டை குரல்ல ஏழுகட்டையில பேச நினைச்சா
ரைட்டு சோகக்கதை என்னத்துக்கு? ரெண்டுநாள் லீவ் போட்டதுக்கு ஒருவாரம் எழுத முடியாம போயிருச்சு.
வர்றேன் திங்கள்ல இருந்து கரெக்ட்டா வர்றேன் அன்பூஸ்
மறுக்காவும் முதல்ல இருந்து.
இனிமேட்டு உன் பக்கம் வரமாட்டேன்னு இங்கினவே சத்தியப்ரமாணம் எடுக்கறேன் யக்கா மகளே இந்து(தேநீர்)