Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 19

Advertisement

Correct...Vikram is standing up for himself... munnadiye he could have, but edhukku confrontation nenachen othungi povaan... ippa ninnu face panran... :D
Sindhu enga ippa vara ? Ushara avalai idhukkuellaam seeks mattaanga....!
Gayukku madurai pona apparam irukku :ROFLMAO:
First time gayu va pathi engaluku thrupthiya oru comment kuduthu irukkinga??..Sindhu Inga varala..naana izhuthukitten
 
Correct...Vikram is standing up for himself... munnadiye he could have, but edhukku confrontation nenachen othungi povaan... ippa ninnu face panran... :D
Sindhu enga ippa vara ? Ushara avalai idhukkuellaam seeks mattaanga....!
Gayukku madurai pona apparam irukku :ROFLMAO:
Thayathri avaluku nalla Peru
 
கிட்டத்தட்ட 7 மாதத்திற்கு பிறகு நிம்மதியான நித்திரை விக்ரமிற்கு..

ஆனாலும் குசும்பு விக்ரம் அவ வலியில் துடித்தாள் யாராச்சும் கேட்டா தப்பா நினைப்பாங்கனு சொல்லுரான்.

அவன் கைக்குள் அவளும் & குழந்தையும் என்ற வேதா ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கும் சாதாரண ஆசைதான், கணவன் ‌உடனில்லா மனைவிகளின் ஏக்கங்கள்...

கர்ப்பிணி பெண்களின் கஷ்டத்தை கூட எவ்வளவு அசால்டாக சொல்லிடிங்க 6kg water pack உண்மையான வலி..

தன் மனைவி குறைபட வில்லை அதனால் வளர்ந்து விட்டால் என்று கூறுவது நல்லா இருக்கு.

மற்றவர்களை பார்த்து தனது கணவன் இப்படி இல்லையே என வருந்தும் பெண்களின் ‌மனநிலை விளக்கம் அருமை.

குழந்தையின் இதய துடிப்பு கேட்பது நெகிழ்வான தருணம்.

காயத்ரி அவ கேட்டா கிண்டல் அதற்கு விக்ரம் பதில் சொன்னா மூஞ்சால அடிப்பதா என்ன லாஜிக்

வளையல் விசயம் வேதா கூறினாலா என்று கேட்டதற்கு இல்லை கோமதியம்மாள் சொன்னாங்க என்பது செம் ஷாட்..

காயத்ரி க்கு நகை வாங்கித் தருவான் என்று பர்வதம் சொன்னதும் அவள் கணவனை வாங்கி தரசொல் என்று சரியாக சாட்டை
நான் சென்ற பதிவில் கேட்டதற்கு பதில் இதில் அருமை.

சொத்தை சரியாக பிரித்தது போல் பர்வதம் பராமரிப்பு க்கு அவள் பங்கு தரனும் என்பது நியாயமான கூற்று..

விக்ரம் கிட்ட வாங்கினது பத்தவிங என்று ராகவனை துணைக்கு அழைத்துக் ஸ்பெசல் ஆப்பு வைத்து கொண்டால்..

விக்ரமை விட ராகவன் ஆப்பு தான் செம் உண்க்கும் எங்களுக்கு சொந்தம் இருக்கு ஆனால் எதுவும் செய்ய முடியாது என்றது அருமை..

சீரும் வேணும் சொத்தில் பங்கும் வேண்டும் எனும் பெண்களுக்கு நல்ல பதில் இந்த பதிவு

அதலையும் நேற்று வந்தவள் என்றதற்கான பதில் சூப்பரோ சூப்பர்..

இந்த episode SUB TITLE காயத்ரி கர்வம் அழிந்ததடி.
 
கிட்டத்தட்ட 7 மாதத்திற்கு பிறகு நிம்மதியான நித்திரை விக்ரமிற்கு..

ஆனாலும் குசும்பு விக்ரம் அவ வலியில் துடித்தாள் யாராச்சும் கேட்டா தப்பா நினைப்பாங்கனு சொல்லுரான்.

அவன் கைக்குள் அவளும் & குழந்தையும் என்ற வேதா ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கும் சாதாரண ஆசைதான், கணவன் ‌உடனில்லா மனைவிகளின் ஏக்கங்கள்...

கர்ப்பிணி பெண்களின் கஷ்டத்தை கூட எவ்வளவு அசால்டாக சொல்லிடிங்க 6kg water pack உண்மையான வலி..

தன் மனைவி குறைபட வில்லை அதனால் வளர்ந்து விட்டால் என்று கூறுவது நல்லா இருக்கு.

மற்றவர்களை பார்த்து தனது கணவன் இப்படி இல்லையே என வருந்தும் பெண்களின் ‌மனநிலை விளக்கம் அருமை.

குழந்தையின் இதய துடிப்பு கேட்பது நெகிழ்வான தருணம்.

காயத்ரி அவ கேட்டா கிண்டல் அதற்கு விக்ரம் பதில் சொன்னா மூஞ்சால அடிப்பதா என்ன லாஜிக்

வளையல் விசயம் வேதா கூறினாலா என்று கேட்டதற்கு இல்லை கோமதியம்மாள் சொன்னாங்க என்பது செம் ஷாட்..

காயத்ரி க்கு நகை வாங்கித் தருவான் என்று பர்வதம் சொன்னதும் அவள் கணவனை வாங்கி தரசொல் என்று சரியாக சாட்டை
நான் சென்ற பதிவில் கேட்டதற்கு பதில் இதில் அருமை.

சொத்தை சரியாக பிரித்தது போல் பர்வதம் பராமரிப்பு க்கு அவள் பங்கு தரனும் என்பது நியாயமான கூற்று..

விக்ரம் கிட்ட வாங்கினது பத்தவிங என்று ராகவனை துணைக்கு அழைத்துக் ஸ்பெசல் ஆப்பு வைத்து கொண்டால்..

விக்ரமை விட ராகவன் ஆப்பு தான் செம் உண்க்கும் எங்களுக்கு சொந்தம் இருக்கு ஆனால் எதுவும் செய்ய முடியாது என்றது அருமை..

சீரும் வேணும் சொத்தில் பங்கும் வேண்டும் எனும் பெண்களுக்கு நல்ல பதில் இந்த பதிவு

அதலையும் நேற்று வந்தவள் என்றதற்கான பதில் சூப்பரோ சூப்பர்..

இந்த episode SUB TITLE காயத்ரி கர்வம் அழிந்ததடி.
Thank you so much Bro... ivlo detailed a review kuduthirukeenga... catching all the points I had hoped to convey.. between Vikramand vedha.....as well as between brothers and Gayathri...
Ava senja velaikku amma veetu reaction mattum thaane paartheenga...
Maamiyaar avanga sister munnadi asinga pattaangale ...adhoda edhir vinai ...waiting..:ROFLMAO:
Migavum niraivana oru review .... :) ?
 
Top