Nice positive epi kavitha.
Correct... multi-tasking, time management, ellathukum mela porumai venum... vedhakku... let's see.. munnadi mathiri burst aagarala... handle panraalannu...???
பொண்டாட்டிக்கு கிப்ட்டா வாங்கி கொடுத்து கலக்குற விக்ரம்.. வளையல், கம்மல், இப்ப புதுசா லேப்டாப்.. ?? அந்த கிப்ட்லயும் அநியாயத்துக்கு பிளான் போடுறானே..??
வீட்ல இருக்கிறவங்களோட சப்போர்ட் இருந்தாலும், ப்ரெக்னன்சி, குழந்தை, படிப்பு, ப்ராஜெக்ட் எல்லாத்தையும் ஹஸ்பண்ட் ஹெல்ப் இல்லாம தனியா ஹாண்டில் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான்.. இதுல ஹார்மோன் கோளாறு வேற.. ஆனாலும் எல்லாத்தையும் வேதா தனியா மேனேஜ் பண்றது மட்டும் இல்லாம, செமஸ்டர்ல நல்ல மார்க்கும் எடுத்துட்டாளே.. ??
அவங்க first wedding anniversary day ரெண்டு பேரும் ரெண்டு இடத்துல.. பாவம்தான்.. ??
வேதாவை பார்த்து மாலினிக்கும் படிக்கணும்னு ஆசை வந்துருச்சே.. இந்த பர்வதம்மா அதுக்கு என்ன சொல்ல போறாங்களோ?? ??
வேதா & மாலினிக்காக.. ???
Jo neenga sonnadhu neraya veetla nadakkuthu.... sad...but reality...
அடடா வேதா உன்னை பார்த்து ஆளாளுக்கு படிக்க கிளம்பிட்டாங்களே......
மாமியார்கள் கேப்பாங்க அப்புறம் குடும்பத்தை யாரு பார்ப்பதுன்னு.....
எங்க relative ஒருத்தங்க அவங்க பையனுக்கு சொந்தகாரங்க வீட்டில் இருந்து பொண்ணு கேட்டப்போ, அவ புடிச்சிருக்கா வேலைக்கு போவா...... நான் அவளுக்கு பிள்ளை மேய்க்கணுமான்னு கேட்டு வேண்டாம் சொல்லிட்டாங்க....
பையனுக்கு வேற கல்யாணம் பண்ணினாங்க..... 2 பிள்ளைகள் பொறந்த பிறகு ரெண்டு பேருக்கும் Govt வேலை கிடைத்து husband ரெண்டு பிள்ளைகளோட ஒரு ஊரில் பொண்டாட்டி தனியா இன்னொரு ஊரில்...... இதை சொன்னதும் பையனோட அம்மா தான்...... இப்போ சம்பாதிக்குறா னு சிரிப்பு வேற...... இதான் உலகம்.....
படிப்புக்கு வயசு ஒரு தடையே இல்லை....... படிக்கும் ஆர்வமும் வீட்டின் சப்போர்ட் ம் இருந்தால் போதும்...... கண்டிப்பா சாதிக்கலாம்....
mood swing mostly எல்லோருமே feel பண்ணிருப்போம்.....
நாளு நட்சத்திரம் இதெல்லாம் பார்த்துட்டா மட்டும் சுக்கிரதிசை சுத்திடுமா என்ன??? அட போங்கடா தான்......
சாகுற நாள் தெரிந்தால் வாழுற நாள் நரகம் தான்......
மஞ்சரி காதலுக்கு ஜாதகம் தடை சொல்லபோகுது......
பொண்ணுக்கு ஜாதகம்னு விழுந்த அம்மா பையனுக்கு ஜாதகம்னு பேசி முடியாமல் முழிக்கப்போறாங்க......
After marraige padikkanumna...Adhukku avangalukku interest irukkanum, veetla irukkaravanga support neraya venum...சூப்பர்.. பெண்கள் எல்லாம் இப்படி படிக்க ஆரம்பிச்சிட்டா வீடும், நாடும் நலம் பெறும்..
Correct... adichi pidichi kalyanam panni vechittu... apparam vandha marumagal or marumaganai kurai solla vendiyathu ..?Gomathi amma ellathulayum avasaram thaana
Adhu enamo pillainga kalyanam venam nu Sonna en parents ku accept pannika mudiyala nu therila.